தொடரும் இஸ்லாமிய மதமாற்றம்

தொடரும் இஸ்லாமிய மதமாற்றம்

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

ஹம்ரான்

அம்ப்ரி

http://unmaiadiyann.blogspot.com/2008/02/blog-post_19.html

சகோதரிகள் ரஷியா பேகம், ஷகிலா பேகம்,தௌலத் பேகம்

நஸரத் அமன்

பால்

ஷேக் சின்ன காசிம்

பில்குயிஸ் ஷேக்(பாக்கிஸ்தான்)

முன்னால் பாலஸ்தீன தீவிரவாதி கமால் சலீம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்

ஞானஸ்தானம் பெற்ற 11 ஈரானியர்கள்(முஸ்லீம்கள்)

பிஷப் ஜான் சுபானுடைய சாட்சி

முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்

http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_08.html

படித்து விட்டீர்களா?

இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_05.ह्त्म्ल

இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?

இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

 

இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?

(M.M. அக்பர் மற்றும் தேங்கை முனீப், பஹ்ரைன் அவர்களுக்கு மறுப்பு)

எம். எம். அக்பர் என்ற கேரள இஸ்லாமிய அறிஞர், பைபிள் பற்றியும், குர்‍ஆன் பற்றியும் சொல்லியுள்ள செய்திகளை, தேங்கை முனீப் என்ற இஸ்லாமிய சகோதரர் தமிழில் மொழி பெயர்த்து இஸ்லாம் கல்வி தளத்தில் வெளியிடுகிறார். இஸ்லாமிய அறிஞர்களின் பைபிள் ஆராய்ச்சியின் தரம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை இந்த கட்டுரையில் நான் விளக்குகிறேன்.

M.M. அக்பர் அவர்கள் எழுதியது:

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு

(பகுதி 2)

மூலம்: M.M.அக்பர் – தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்

தீர்க்கதரிசிகளே தீமை புரிந்தனரா? . . .

6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் (மத்தேயு 12:34, 12:39, யோவான் 8:44) முன்கோபம் உடையவராகவும் (யோவான் 2:13-17, மத்தேயு 21:19) திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது.

Source: http://www.islamkalvi.com/religions/quran_bible_compare2.htm
Formats mine

1. முஸ்லீம்கள் தீர்க்கதரிசிகளுக்காக ஏன் அதிகமாக பரிந்துபேசுகிறார்கள்:

பைபிள் தீர்க்கதரிசிகளைப் பற்றி சொல்லும் போது அவர்கள் சாதாரண மனிதர்கள் போல, சில தவறுகள் செய்துள்ளார்கள் என்றும், அதற்கு தேவன் தண்டனைகளை கொடுத்துள்ளார் என்றும்  சொல்கிறது. தீர்க்கதரிசிகளும் சாதாரண மனிதர்கள் தான், அவர்களும் தவறுகள் செய்துள்ளார்கள் என்று பைபிள் பாரபட்சம் காட்டாமல், உள்ளதை உள்ளது போலவே சொல்கிறது.

இதை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. இவர்களின் கருத்துப்படி, தீர்க்கதரிசிகள் மிகவும் நல்லவர்கள், அவர்கள் தவறே செய்யமாட்டார்கள். அவர்களைப் பற்றி பைபிள் சொல்வது தவறு என்று இவர்கள் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் பைபிள் சொல்வது போல, குர்‍ஆனும், ஹதீஸ்களும், முகமதுவின் வாழ்க்கை வரலாறும், தீர்க்கதரிசிகள் கூட பாவம் செய்துள்ளார்கள், இறைவனிடம் மன்னிப்பை கேட்டுள்ளார்கள் என்று சொல்கின்றன. இதைப் பற்றிய பதிலை தொடர் கட்டுரைகளாக நாம் காணலாம்.

சரி, ஏன் இஸ்லாமியர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று சிறிது சிந்துப்பார்த்தால், ஒரு உண்மை புரியும், அது என்னவென்றால், பைபிள் சொல்வது போல, தீர்க்கதரிசிகள் கூட தவறுகள் செய்வார்கள் என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டால், அது இவர்களுக்கு தலைவலியாக மாறும்.  எப்படி இவர்களுக்கு தலைவலியாக மாறும் என்று தெரிந்துக்கொள்ள மேலும் படியுங்கள். பைபிள் சொல்லும் தீர்க்கதரிசிகள் ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்ததாக சொல்கிறது, அந்த தவறினால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கு உடனே தேவன் அவர்களுக்கு தண்டனை கொடுத்ததாக பைபிள் சொல்கிறது. பிறகு அந்த தீர்க்கதரிசிகள் அந்த தவறை மறுபடியும் செய்யாமல் இருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது.

ஆனால், முகமதுவையும் ஒரு தீர்க்கதரிசியாக (நபியாக)  ஏற்றுக்கொண்டால், இவர் பைபிள் சொல்லும் தீர்க்கதரிசிகள் போல ஒரு முறை தவறு செய்யாமல், அதை தொடர்ந்து செய்துள்ளார், இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அல்லா இவர் செய்த எல்லா தவறுகளை கணக்கில் கொள்ளாமல், தண்டனை கொடுக்காமல் மன்னித்து, இவர் செய்யும் எல்லா செயல்களுக்கு அல்லாவே அங்கீகாரம் கொடுத்துள்ளார். எனவே, பைபிள் சொல்வது உண்மை என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டால், இவர்கள் உத்தமர் என்று பின்பற்றும் முகமதுவுடைய செயல்களும் தவறு தான் என்று இவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். எனவே, தங்கள் முகமதுவை காப்பாற்ற மற்ற தீர்க்கதரிசிகளுக்கு இவர்கள் வக்காளத்து வாங்குகிறார்கள்.

இதில் இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் எங்கும் இயேசு பாவம் செய்ததாக சொல்லப்படவில்லை, அதாவது, முகமதுவை விட பல மடங்கு இயேசு நல்லவர் என்பதை இஸ்லாமிய புத்தகங்களே சொல்கின்றன. இயேசு நல்லவர், முகமது தவறுகள் செய்தார் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்வதை சரி செய்ய, எந்த தீர்க்கதரிசியும் தவறு செய்யவில்லை என்று மழுப்புகிறார்கள இஸ்லாமியர்கள்.

இஸ்லாமியர்கள் சொல்வது தவறானது என்பதை விளக்குவதற்கு முன்பு, இவர்கள் இயேசுவைப் பற்றி இந்த கட்டுரையில் சொல்லியுள்ள சில விவரங்களுக்கு பதிலை சொல்லலாம் என்று கருதுகிறேன்.

M.M. அக்பர் அவர்கள் எழுதியது:  
…..
…..
…..
6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) ….

2. இயேசு மரியாளை மதிக்கவில்லையா? யோவான்: 2:5, 19:26 வசனங்கள் என்ன சொல்கின்றன:

இஸ்லாமிய அறிஞர்கள் பைபிள் வசனங்களுக்கு எவ்வளவு அழகாக விளக்கம் அளிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

முதலாவது, அவர்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை பார்ப்போம்.

யோவான் 2:5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.

மேலே எம்.எம். அக்பர் அவர்கள் குறிப்பிட்ட வசனத்தை பாருங்கள், ஏதாவது புரிகிறதா? ஒன்றுமே புரியாது! ஏனென்றால், அவர்கள் குறிப்பிட்ட வசனமே தவறாக உள்ளது. உண்மையில் அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கவேண்டிய வசனம் யோவான் 2:4 ஆகும். அல்லது யோவான் 2:1-4 வரையுள்ள வசனங்களை குறிப்பிட்டு இருக்கவேண்டும்.

இது என்ன பெரிய தவறா? என்று நீங்கள் கேட்கலாம், இது பெரிய தவறு இல்லை, ஆனால், மற்றவர்களின் வேதங்களில் உள்ள வசனத்தை மேற்கோள் காட்டும் போது, குறைந்தபட்சம் ஒரு முறை சரிபார்ப்பது நல்லது. கட்டுரையின் மூல ஆசிரியர் எம். எம். அக்பர் அவர்களோ அல்லது மொழி பெயர்த்த முனீப் அவர்களோ இதை கவனிக்கவில்லை. இது ஒரு பெரிய தவறாக நான் குறிப்பிடவில்லை, ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு மேலோட்டமாக மற்றவர்களின் வேதங்களின் வசனங்களை கையாளுகிறார்கள் என்பதை குறிப்பிடவந்தேன், அவ்வளவு தான். சரி, விவரத்திற்கு வருகிறேன்.

3. ஏன் இயேசு தன் தாயை ஸ்திரியே(பெண்ணே) என்று அழைத்தார்?

ஒரு முறை இயேசுவும், அவரது சீடர்களும், மரியாளும் ஒரு திருமணத்திற்கு சென்றார்கள். அப்போது, அங்கே திராட்சை ரசம் குறைவுப்பட்டது. இதை கவனித்து மரியாள், இயேசுவிடம் இவர்களுக்கு திராட்சை ரசம் குறைவுப்பட்டது, ஏதாவது (அற்புதம்) செய்யும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.

யோவான் 2:1-5 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை எனறாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படிசெய்யுங்கள் என்றாள்.

பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20).

பைபிள் காமண்டரி இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பாருங்கள்:

“The mother of Jesus reported the matter to Him presumably knowing that He could save the situation. 4 Dear women, why do you involve me?(Gk: ti emoi kai soi): This is a translation of an idiom, both in classical Greek and Hebrew, meaning “leave me to follow my own course’. No one has any right of access to the Lord in this matter. (Page : 1236, Zondervan’s Understand the Bible Reference Series, New International BIBLE COMMENTARY Based on the NIV. F. F. Bruce, General Editor).

4. தன் வேளை வரவில்லை என்று சொன்னாலும், மறுபடியும் இயேசு மரியாளின் மீதுள்ள அன்பினால் அற்புதம் செய்தார்:

நம் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் விவரங்கள் எப்படி உள்ளது என்றால், இயேசுவின் தாய் அவரிடம் அற்புதம் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லும் போது, இயேசு பெணணே “என்னை தொந்திரவு செய்யாதே” என்றுச் சொல்லி, மறுபடியும் மரியாள் இயேசுவிடம் அதிகமாக கேட்டுக்கொண்டும், அவர் “முடியாது என்றால் முடியாது” என்று தட்டிக்கழித்ததாக கற்பனை செய்துக்கொண்டு பைபிள் வசனத்திற்கு வியாக்கீனம் செய்கிறார்கள்.

ஆனால், உண்மையில் இயேசு “என் வேளை இன்னும் வரவில்லை” என்று சொல்லிவிட்டு, மறுபடியும் “சரி செய்கிறேன்” என்று ஒப்புக்கொண்டுள்ளார். பிறகு மரியாள், அந்த வேலைக்காரர்களை அழைத்து, அவர் சொல்லுகின்றபடி செய்யுங்கள் என்று சொல்ல, தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றுகிறார் இயேசு. இந்த விவரங்கள் எல்லாம், இஸ்லாமியர்கள் படிக்கமாட்டார்கள். அவர்களுக்கு இந்த வசனங்கள் பைபிளில் இருப்பது தெரியாது! அப்படி தெரிந்தாலும் வெளியே சொல்லமாட்டார்கள்.

யோவான் 2:6-8 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.

இயேசு அனுமதி கொடுக்காமலா! மரியாள் வேலைக்காரர்களை பார்த்து இவர் சொல்கின்றபடி செய்யுங்கள் என்று சொல்லியுள்ளார்கள்? இயேசுவிற்கு மரியாளின் மீது மரியாதை இல்லாமலா அவர் அன்று அந்த திருமண வீட்டில் அற்புதம் செய்தார். சிந்திக்கவேண்டும்.

5. இயேசு “தான் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்:”

இயேசு தான் எந்த வேலைக்காக வந்தாரோ அதை கச்சிதமாக செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார், “நீர் இதை செய்யுங்கள்” என்று அவருக்கு அறிவுரை சொல்லத்தேவையில்லை. ஒரு முறை யூத ஆசாரியர்கள் இயேசு செய்த பல அற்புதங்களை கண்டும், அவர் மீது விசுவாசம் வைக்காமல் “வேண்டுமென்றே அற்புதம் செய்துக்காட்டு” என்று சொல்லும் பொது, இயேசு செய்துக்காட்டவில்லை. இந்த விவரத்தைப் பற்றி, பி. ஜைனுல் ஆபீதீன் என்ற இஸ்லாமிய அறிஞருக்கு நான் அளித்த பதிலில் மிகவும் தெளிவாக காணலாம்.

1. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் – 1

2. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் – 2

எனவே, இயேசு தன் தாயை பெண்ணே என்று அழைத்தது ஒன்றும் பெரிய குற்றமில்லை. இஸ்லாமியர்கள், இயேசுவை ஒரு நபி என்று மட்டும் பார்க்கிறீர்கள், ஆனால், அவர் மேசியாவாகிய தேவன் என்பதை நீங்கள் அறியவில்லை. மரியாள் இவ்வுலகத்தில் பெயரளவிற்கு இயேசுவிற்கு தாயாக இருக்கிறார், ஆனால், அந்த மரியாளுக்கு “இயேசு” தேவனாக இருக்கிறார் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. மரியாள் தான் இயேசுவிற்கு “அடிமை” என்றும், அவர் “தன் இரட்சகர் – Saviour” என்றும் சொல்லியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.

லூக்கா 1:47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. 1:48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.

உலக மக்கள் மரியாளை “பாக்கியவதி” என்பார்கள், ஆனால், இயேசுவை விட மனிதர்கள்(மரியாள்) பெரியவர் இல்லையே. எனவே, இயேசுவை பின்பற்றிய சீடர்கள் போல மரியாளும் இயேசுவின் சீடர் ஆவார்கள். மரியாளுக்கும் இயேசு என்னும் இரட்சகர் தேவை.

6. சிலுவை நேரத்தில் மரியாளை பெண்ணே என்று அழைத்த இயேசு:

இயேசு சிலுவையில் தொங்கும் போது கூட ஒரு தாய்க்கு ஒரு சராசரி மனிதன் செய்யக்கூடிய(வேண்டிய) கடமையையும் இயேசு செய்துவிட்டுச்சென்றார். தன் சீடர்களில் எல்லாம் தான் அதிகமாக நேசித்த சீடனாகிய யோவானின் கையில் மரியாளை ஒப்படைத்து சென்றார் இயேசுக் கிறிஸ்து.

யோவான் 19:26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.

இயேசு மரியாளை அவமதிக்கவேண்டும் என்பதற்காக “ஸ்திரியே” என்று ஒரு திருமண விருந்தில் அழைத்தார் என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படியானால், இந்த சிலுவை நேரத்தில் மரியாளின் மீது இயேசுவிற்கு என்ன கோபம் இருந்தது? அப்படி அவமதிக்கவேண்டும் என்று நினைத்து இருந்தால், ஏன் தனக்கு பிரியமான சீடனை மரியாளை பார்த்துக்கொள் என்று ஒப்படைக்கிறார்?

7. கிரேக்க வார்த்தை “gynai” மற்றும் அதன் உண்மைப்பொருள்:

இயேசு சொன்னதாக பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை “gynai” என்பதாகும். இதை தமிழில் “ஸ்திரி” அல்லது “பெண்” என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.

இந்த வார்த்தையை இயேசு மரியாளுக்கு பயன்படுத்தியது “ஒரு தாயை அவமதிப்பதாக ஆகும் ” என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். இந்த வார்த்தை இன்னும் யார் யாருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனித்தால், இஸ்லாமியர்களின் இந்த வாதம் தவறானது என்ற முடிவிற்கு வரலாம். இந்த கிரேக்க வார்த்தை மதிப்பின், அன்பின் அடிப்படையில் குறிப்பிடும் வார்த்தையாகும்.

1. கிரேக்க புலவர் “ஹோமர் -  Homer ” என்பவர் எழுதிய கவிதைகளில், ஒடிஸ்ஸியஸ்(Odysseus) என்பவர், தான் அதிகமாக நேசிக்கும் மனைவியை(Penelope) குறிப்பிடும் போது இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்.  (Homer (ancient Greek: Ὅμηρος, Homēros) is a legendary ancient Greek epic poet, traditionally considered the author of the epic poems the Iliad and the Odyssey as well as some lesser-known poems.  Source: http://en.wikipedia.org/wiki/Homer)

2. ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசர் சீசர் அகஸ்தஸ், எகிப்து இராணியாகிய “கிளியோபாட்ராவை” குறிப்பிடும் போது, இந்த வார்த்தையையே பயன்படுத்துகின்றார்.

The Protestant commentator William Barclay writes:

“The word Woman (gynai) is also misleading. It sounds to us very rough and abrupt. But it is the same word as Jesus used on the Cross to address Mary as he left her to the care of John (John 19:26). In Homer it is the title by which Odysseus addresses Penelope, his well-loved wife. It is the title by which Augustus, the Roman Emperor, addressed Cleopatara, the famous Egyptian queen. So far from being a rough and discourteous way of address, it was a title of respect. We have no way of speaking in English which exactly renders it; but it is better to translate it Lady which gives at least the courtesy in it” (The Gospel of John, revised edition, vol. 1, p. 98).

In the same way, the Expositor’s Bible Commentary, published by Zondervan, states:

Jesus’ reply to Mary was not so abrupt as it seems. ‘Woman’ (gynai) was a polite form of address. Jesus used it when he spoke to his mother from the cross (19:26) and also when he spoke to Mary Magdalene after the Resurrection (20:15)” (vol. 9, p. 42).

The Wycliff Bible Commentary put out by Moody Press acknowledges in its comment on this verse, “In his reply, the use of ‘Woman’ does not involve disrespect (cf. 19:26)” (p. 1076).

Source:http://homepages.paradise.net.nz/mischedj/ct_theotokos.html

John 2:4 “Dear woman, why do you involve me?” Jesus replied. “My time has not yet come.”

Critics often accuse Jesus of being rude to his mother here; however, as parallel phrases in Greek literature show, this is not a phrase of derision or rudeness but of loving respect (as our NIV correctly captures). Consider this relevant data:

The term here is “Jesus’ normal, public way of addressing women” (John 4:21, 8:10, 19:26, 20:31; Mt. 15:28; Lk. 13:12). It is also a common address in Greek literature, and never has the intent of disrespect or hostility. [Brow.GJ, 99]. The same term is used in Josephus Antiquities 17.17 by Pheroras to summon his beloved wife. [Beas.J, 34]

Source: http://www.tektonics.org/gk/jesusrudemom.html

சிந்தித்துப்பாருங்கள், ஒருவன் தான் அதிகமாக நேசிக்கும் மனைவியை குறிப்பிடும்போதும், ஒரு அரசியை ஒரு அரசன் குறிப்பிடும்போதும் பயன்படுத்தியுள்ள அதே கிரேக்க வார்த்தையைத் தான் இயேசு தன் தாயுக்கு பயன்படுத்தியுள்ளார், இது மரியாளை அவமதிக்கவோ, கோபத்தாலோ சொன்னது இல்லை, மதிப்பின் அடிப்படையில் சொன்ன வார்த்தையாகும்.

இதை கவனத்தில் கொண்டு பார்க்கும்போது, இயேசு மரியாளை அவமதிக்கவேண்டும் என்பதற்காக “ஸ்திரியே” என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, அதற்கு மாறாக மதிப்பின் அடிப்படையில் பயன்படுத்தியுள்ளார்.

கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்திலோ, தமிழிலோ மொழி பெயர்க்கும் போது, “Woman” என்று பயன்படுத்தியுள்ளார்கள். இதை “Lady” என்று மொழிபெயர்ப்பது தான் சிறந்தது என்று மேலே பார்த்த காமண்டரியில் சொல்லப்பட்டுள்ளது.

“The Protestant commentator William Barclay writes: ….We have no way of speaking in English which exactly renders it; but it is better to translate it Lady which gives at least the courtesy in it” (The Gospel of John, revised edition, vol. 1, p. 98). “

தமிழிலே பெண், அல்லது ஸ்திரி என்பதற்கு சமமான ஆங்கில வார்த்தை “Woman” என்பதாகும், ஆனால், “Lady” என்பதற்கு தமிழில் என்ன வார்த்தை உள்ளது என்பது சந்தேகமாக உள்ளது.

“உன் தாயையும் தந்தையையும் கணம் செய்வாயாக” என்று பழைய ஏற்பாடு சொல்வதை நிறைவேற்ற நான் வந்தேன் என்று சொன்ன அதே இயேசு, எப்படி மரியாளை அவமதிப்பார்?

அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக; உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். (மத்தேயு 19:18-19 )

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5:17-18 )

8. பொதுவாக வெறுப்பு இன்றி பெண்களை குறிப்பிட இயேசு பயன்படுத்தும் வார்த்தை :

இயேசு பல சந்தர்பங்களில் பெண்களை குறிப்பிடும் போது, “ஸ்திரியே” என்று தான் அழைத்து பேசியுள்ளார், அது நம்பிக்கையை புகழும் போதும் சரி, மன்னிக்கும் போதும் சரி அல்லது சுகமாக்கி ஆறுதலான வார்த்தைகளை பேசும் போதும் சரி, இப்படித் தான் இயேசு குறிப்பிட்டுள்ளார். கீழே வரும் வசனங்களில் இயேசு சாதாரணமாக பேசினாரா? அல்லது அவமதிக்கும் வகையில் பேசினாரா? என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

நம்பிக்கையை மெச்சிக்கொள்ளும்போது: மத்தேயு 15:28 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

சுகமாக்கிவிட்டு ஆறுதல்படுத்தும் போது: லூக்கா 13:12 இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே , உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,

நம்பிக்கையைப் பற்றிய சந்தேகத்தை தீர்க்கும்போது: யோவான் 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே , நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

மன்னிக்கும் பொது: யோவான் 8:10 இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேரொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.

உயிர்த்தெழுந்த பிறகு: யோவான் 20:15 இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே , ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.

8. தன்னை எதிர்த்த பெண்ணை கொலை செய்ய துடித்த முகமது:

இயேசு தன் தாயை “ஸ்திரியே” என்று அழைத்தார், இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதி அல்ல. நபி என்பவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முகமது தன்னை ஒரு பெண் எதிர்த்தாள் (அதுவும் பல பிள்ளைகளுக்கு தாய்) என்பதற்காக “எனக்காக அவளை கொல்பவர் யார்?” என்று கேட்டு, அந்தப் பெண்ணை கொலை செய்யவைத்தவர் முகமது. இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதியா? (படிக்க “முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்“)

தன் அனுமதி இல்லாமல், ஒரு மனிதன், தன் மனைவி “முகமதுவை” தொடர்ந்து திட்டிக்கொண்டு இருக்கிறாள் என்பதற்காக கொலை செய்துவிட்டு, முகமது கேட்கும் போது, நான் தான் செய்தேன் என்று சொல்லும் போது:

என்னை திட்டினால் எப்படி உன் மனைவியை நீ கொலை செய்வாய்?

அதுவும் ஒரு கர்ப்பிணிப் பெண் என்றுச் சொல்கிறாய்! எப்படி உன்னால் இது முடிந்தது?

என் அனுமதி இல்லாமல் இப்படி கொலை செய்ததால், இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் நீ கொண்டு வந்தாய்?

சட்டத்தை ஏன் கையில் எடுத்துக்கொண்டாய்? அரசு எடுக்கவேண்டிய முடிவை எப்படி நீ எடுத்தாய்?

என்று கேள்விகள் கேட்டு, முகமது அந்த மனிதனுக்கு தகுந்த தண்டனை அளிக்காமல், எல்லாருக்கும் முன்பாக, ” சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே ! அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது.” என்றுச் சொன்னதாக ஹதீஸ் சொல்கிறதே. இப்படிப்பட்டவரையா நீங்கள் நபி என்றும், இப்படிப்பட்ட மார்க்கத்தையா அமைதியின் மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள்?

இயேசு தன் தாயை “ஸ்திரியே” என்று அழைத்தது பைபிளில் சொல்லப்பட்டதால், அது வேதமல்ல என்று சொல்லும் நீங்கள், உங்கள் முகமது, வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு கொன்ற ஒரு மனிதனுக்கு மன்னிப்பு அளித்தாரே, இந்த பெண்ணுக்காக பலி கொடுக்கப்படாது என்று சொன்னாரே, இவர் நபியா? இதை படிப்பவர்கள் சிந்திக்கட்டும்.( படிக்க : கர்ப்பிணி பெண்ணை கொன்ற மனிதனை தண்டிக்காத முகமது http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_16.html)

முடிவுரை: அன்பான இஸ்லாமிய அறிஞர்களே, சிந்தியுங்கள், மரியாளை “ஸ்திரியே” என்று இயேசு சொன்னது, மரியாளை அவமதிக்க அல்ல என்பதை இதுவரைக்கும் கண்டோம். ஒரு முறை இயேசு மக்களுக்கு போதித்துக்கொண்டு இருக்கும் போது, உங்கள் தாயாரும் சகோதரரும் வெளியே உங்களுக்காக வெளியே காத்திருக்கிறார்கள் என்று அவருக்கு சொல்லப்பட்டபோது, என் தாய் யார்? என் சகோதரர் சகோதரிகள் யார்? என் பிதாவின் சித்தம் செய்பவர்களே என்று தன் சீடர்களை குறிப்பிட்டுச் சொன்னார்? இப்படி அவர் சொன்னதற்காக, அவருக்கு மரியாளின் மீது அன்பில்லை என்று பொருளா? . தன் சொந்த உலக குடும்பத்தைவிட, தேவனுடைய ஆன்மீக குடும்பத்தின் முக்கியத்துவம் அதிகம் என்பதை காட்டவே, இயேசு இவ்விதமாக சொன்னார்.

யார் யாருக்கு என்ன  முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், எப்போது கொடுக்கவேண்டும் என்று இயேசுவிற்கு நன்றாகத் தெரியும். எனவே, இயேசு மரியாளை “ஸ்திரியே” என்று சொல்லி அழைத்தது மரியாளை அவமதிப்பதற்காக அல்ல, உங்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.

என் அடுத்த பதிலில், இயேசு சகிப்புத்தன்மை இல்லாதவர், முன்கோபமுடையவர், மக்களை போதையூட்ட அற்புதம் செய்தவர் போன்ற இஸ்லாமியர்களின் (இஸ்லாம் கல்வி தளம், எம்.எம். அக்பர் அவர்களின்) குற்றச்சாட்டிற்கு என் பதிலை தருகிறேன்.

1. இஸ்லாம் கல்விக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள் :

1. எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்

2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)

3. இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்

2. பி.ஜைனுல் ஆபீதீன் அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

3. நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

4. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

5. இது தான் இஸ்லாம் தளத்திற்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

ஒரு பிரபல இஸ்லாமிய இயக்கத்தின் தலைர் கிறிஸ்தவராகிறார்

ஒரு பிரபல இஸ்லாமிய இயக்கத்தின் தலைர் கிறிஸ்தவராகிறார்

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

123.jpg picture by unmaiadiyaan
இந்த பிரபல இஸ்லாமியர் இயேசுவை ஏற்றுக்கொண்டு,அவருக்காக என்ன என்ன செய்தார் என்பதை முழுமையாக அறிய இந்த புததகத்தை வாங்கி படியுங்கள்.இவருடைய சாட்சியின் சுருக்கத்தை இங்கு தருகிறேன்.இந்த புததகம் கிடைக்கும் இடம்
மர்கஸ் உல் பிஷாறா
மஞ்சேரி-676121
கேரளா.
என் பெயர் ஹம்ரான் அம்ப்ரி, நான் ஒரு இஸ்லாமிய போதகனாகவும் , முஹம்மதியா இயக்கத்தின் அமைப்பாளராகவும் இருந்து வந்தேன் . 1947ம் ஆண்டில் K.H. இத்ஹம் சாலித் அவர்களும் நானும் அமுன்தாயில் கலிமந்தான் முஸ்லீம் காங்கிரஸ் இன் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். 1950 – 51 இல் பன்ஜார் மாசினில் இராணுவத்தில் பணிபுரியும் இஸ்லாமியப் போதகராக உயர்ந்த ஸ்தானத்தில் நியமிக்கப்பட்டேன். சிறந்த எழுத்தாளன் என்ற பெயரும் புகழும் பெற்றேன் . கிறிஸ்தவத்தை மும்முரமாக எதிர்க்கின்றவர்களோடெல்லாம் தீவிரமாக ஒத்துழைத்தேன். 1936 ல் இருந்தே முஆரா திவேஹ் (பரீட்டோ) என்ற இடத்திலிருந்தே 1962 வரை இந்தோனேஷியாவில் இஸ்லாமிய மத அடிப்படையிலான அரசைக் கொண்டுவருவதற்காகவும், அதினிமித்தம் இயல்பாகவே கிறிஸ்தவர்களை எதிர்க்கின்ற குழுக்களுடன் ஒரு அனுதாபியாக செயல்பட்டு வந்தேன் . 1936 லிருந்தே என் வசம் ஒரு வேதாகமம் (பைபிள் ) இருந்தபோதிலும், அது கூறும் உண்மையினைக் கண்டுபிடிப்பதற்காக அதை படிக்காமல் கிறிஸ்த்தவத்தைக் குறை கண்டுபிடிப்பதற்கும, எதிர்ப்பதற்கும் எனக்கு சாதகமான வசனங்களையும் , பகுதிகளையும் தேடிக் கொண்டிருந்தேன் . இவ்வாறு என்னுடைய நாற்பதாவது வயது மட்டும் கிறிஸ்துவைப்பரிகசிக்கிறவனும் , அவருடைய தெய்வீகத்தையும் நிராகாரிக்கிறவனாகவும் இருந்தேன் . கடவுளுடைய சொல்லி முடியாத அன்பு அவரை எதிர்த்தும், பழித்தும் பேசி வந்த என்னையும் கண்டுபிடித்து இரட்சித்தது.

தேவன் என்னோடு இடைபட்டார்.1962 இல் , மசூதியில் பேசுவதற்காக நான் ஆயத்தம் செய்து கொண்டிருந்த பிரசங்கத்தைக் குறித்து நான் தியானிக்கையில் குர்ஆனில் உள்ள வசனம் 5:68 ல் வேதத்தையுடையவர்களே , நீங்கள் தவ்றாத்தையும், இன்ஜீலையும் உங்கள் இறைவனிடமிருந்த உங்களுக்கு அருளப்பெற்ற மற்றவைகளையும் மெய்யாகவே நீங்கள் கடைபிடித்தொழுகும் வரை , நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்லர். (5:68)

ஏற்கனவே நூற்றுக்கணக்கான தடவைகள் அந்த வசனத்தை வாசித்திருந்தபோதிலும, அன்று வாசிக்கும் போது , பைபிளில் உள்ள தவ்றாத்தும் இன்ஜீலும் உண்மைதான் என்று என் அந்தராத்மா சொல்லிவந்தது, ஆனால் என் மூளையறிவோ, இப்போது உள்ள தவ்றாத்தும் இன்ஜீலும் உண்மையானவை அல்ல கிறிஸ்தவர்கள் அதை சிதைத்துவிட்டனர்என்று மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தது . எனது மனசாட்சிக்கு அமைதியும் சாந்தியும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இரவு தொழுகையில் என்னுடைய பிரச்சினையை அல்லாவிடம் பாரத்துடன் விண்ணப்பித்தேன்.

அந்த சமயத்தில் குர்ஆன் 5:68 ஆம் அத்தியாயத்தை தவிர வேறுபல குர்ஆனின் வாக்கியங்களும் என் நினைவிற்கு வந்தது.

நிச்சயமாக நாம் , மூஸாவுக்கு ஒரு வேதத்தை கொடுத்திருந்தோம் , ஆகவே நபியே அவர் அதனை பெற்றதைப் பற்றி நீர் சந்தேகிக்காதீர் . நாம் மூஸாவுக்கு கொடுத்த அதனை இஸ்ராயீலீன் சந்ததிகளுக்கு ஒரு வழிகாட்டியாக்கினோம் (32:23)

முன்னிருந்த நபிமார்களாகிய அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமுடைய மகன் ஈஸாவையும் நாம் அனுப்பிவைத்தோம். அவர் தம்முன் இருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக இருந்தார். அன்றி,அவருக்கு இன்ஜீல் என்னும் வேதத்தையும் நாம் அருளினோம் . அதில் நேர்வழியும் பிராகாசமும் இருக்கின்றன . அது தன் முன்னுள்ள தவ்றாத்தையும் உண்மையாக்கி வைக்கின்றது. பயபக்தியுடையோருக்கு அது ஒரு நேர்வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் இருக்கின்றது. ( 5:46)

இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் அறிவித்திருக்கும் கட்டளைகளின் பிராகாரமே தீர்ப்பளிக்கவும், எவர்கள் அல்லாஹ் அருளிய கட்டளைகளின் பிராகாரம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாகப் பாவிகள்தாம்( 5:47)

இப்படி கடவுளின் திருச்சித்திற்கு இசைவாகவே தவ்றாத்தும் இன்ஜீலும், யதார்த்தமான சத்திய வழிகளை காண்பிக்கின்றன என்ற குர்ஆனின் இந்த அதிகாரத்தையும், ஆதாரத்தையும் கொண்டே பைபிளை ஆழமாக, ஒழுங்காக வாசிக்கும் படி இறைவன் என்னோடு பேசினார்.

இப்படி பைபிளுடைய எதிரியாக அல்லாமல் நண்பனாக நான் பைபிளை ஆழமாக படிக்க ஆரம்பித்தேன் அப்போது பல காரியங்களை இறைவன் எனக்கு தெளிவுபடுத்தினார். முதன் முதலாக என் கண்ணில் பட்ட வசனம்என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்என்ற வார்த்தை முகமது நபியை அல்ல இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது என்று அறிந்துகொண்டேன் .

இப்படி பல வெளிப்பாடுகளின் நிமித்தம் பைபிள் உண்மையிலே தேவனுடைய வார்த்தைதான் என்ற மனப்பிராகசத்தையும, உள்ளுணர்வையும் நான் பெற்றேன். பரிசுத்த வேதாகமத்தை நான் விசுவாசித்து ஏற்றுக்கொண்டபோதும் வெளிப்படையாக ஞானஸ்நானத்தின் மூலம் கீழ்படிந்து கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை என்னுடய சொந்த இரட்சகர் என்று அறிக்கையிடுவதில் என் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் முட்டுக்கட்டையாக இருந்தது. 1961 முதல் 1964 வரை நான் இரு சமயங்களுக்கும் உண்மையுள்ளவனாக இருந்தேன் . இஸ்லாமிய முறைப்படி தொலுகை செய்து ,ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிவாசலும் , ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ ஆலயத்திற்கும் சென்று வந்தேன் . 1964 ம் ஆண்டிலிருந்தே என் இருதயத்தை பரிசுத்த ஆவியானவர் நிரப்பிவிட்டார். அதுமுதல் அந்தரங்க கிறிஸ்தவனாக பயத்தோடு வாழ்ந்து வந்த என்னுடைய ஜெபத்திற்கு கர்த்தர் பதில் கொடுத்தார் . 1969 ம் வருடம் டிசம்பர் 26ம் நாள் நானும் என் மனைவியும் , ஏழு பிள்ளைகளும் ஞானஸ்நானம் பெற்றோம் . அன்றிலிருந்தே எங்களுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்றி அமைக்கத்தக்க ஆசிர்வாதங்களை தேவன் பொழிந்தருளினார்.இயேசுவை எங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்ட செய்தி காட்டுத் தீ போல பரவியது . இஸ்லாமிய செய்தித்தாள்கள் இப்படி செய்திகளை வெளியிட்டது .

ஒரு பிரபல இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் கிறிஸ்தவராகிறார்

என்ற தலைப்பின் கீழ் , முகம்மதியா வகுப்பை சேர்ந்தவரும் , தனது வாலிபத்தில் கீர்த்தி வாய்ந்த தலைவரும் , ஜிஹாத் என்ற பத்திரிகையின் தலைமைப் பதிப்பாளருமாக இருந்தவர் .என்ற செய்தி வெளியானது .

வேறுபல எழுத்தாளர்களும் தங்கள் அபிப்பிராயங்களை வெளியிடலானார். அண்டிமாஸ் என்பவர் : முகமதியா இயக்கத்தின் முக்கியஸ்தர் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார் , அதிர்ச்சி தரும் செய்தி

ஆர்த்தும் ஆர்தா என்றவறொரு எழுத்தாளர் இந்தத்தகவல் உண்மையல்ல என்று நம்புகிறோம் , சுதந்திரப்போராட்ட வீரர்களுள் முன்னோடியான ஹம்ரான் அம்ப்ரி மதம் மாறி விட்டார் என்பது இன்னும் கேள்வி குறியாகவே இருக்கிறது .

பெயர் சொல்லப்படாத வேறொரு எழுத்தாளர் அண்மைக்கால பொருளாதார சிக்கல்கள் இஸ்லாமில் ஊறிப்போன ஒரு மதவாதியை மதம் மாறச் செய்துவிட்டது. என்று பன்ஜார் மாசினில் உள்ள முஸ்லீம்களுக்கு வெறுப்புடன் எழுதினார் , I.A.I.N அண்டசாரி முஸ்லீம் பல்கழைகழகம் என்னுடைய மனந்திரும்புதலுக்கு பெரிய எதிர்ப்பு தெரிவித்தது இதற்கிடையில் P.M.W (முகம்மதியா) கழகத்தின் செயலாளர் நான் ஒரு முகம்மதியா முக்கியஸ்தனாக இருந்த வரலாற்றையே மறைக்க பிராயசப்பட்டார் . என்றாலும் நான் ஒரு சிறந்த முஸ்லீம் போராட்டக்காரர் என்று அங்கீகரித்தார் .

இவ்வாறு என்னைப் பற்றி பல அவதூறன செய்திகளும் இந்த இஸ்லாமிய பத்திரிக்கையிலே வெளியாகி வந்தன. அவர்களுடய நோக்கம் இப்படி என்னை அவமானப்படுத்துவதின் மூலம் நான் திரும்ப இஸ்லாமுக்கு வந்து விடுவேன் என்பதுதான் . ஆனால் மாறாக இவையனைத்தும் நான் கிறிஸ்துவில் தீவிரமாக வளர்வதற்கும் நான் கிறிஸ்தவனாகிய சாட்சியை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கே உதவியது . தேவனுக்கே மகிமையுண்டாகட்டும் , ஆமென் .

உண்மையடியனைக் கண்டுபிடித்தால் பிரமாண்டமான பரிசு-இஸ்லாம் இணையப் பேரவை அறிவிப்பு

உண்மையடியனைக் கண்டுபிடித்தால் பிரமாண்டமான பரிசு-இஸ்லாம் இணையப் பேரவை அறிவிப்பு

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

அருமையான் இணைய வாசகர்களுக்கு இஸ்லாம் இணையப் பேரவை என்னும் தள்ம் கடந்த

20:1:2008 அன்று ஒரு நேரடி விவாத அழைப்பை வெளியிட்டு இருந்தது.

இந்த தீவிராவாத கும்பலிடன்ம் நேரடி விவாதம் என்பது தற்கொலைக்கு சமம் என்பதால் நண்பர் உமர் அவர்களும் நாங்களும் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது

.உங்கள் இஸ்லாமில் உண்மை இருந்தால் இந்த இணயத்திலேயே நடத்தலாம்.அது எங்களுக்கு பாதுகாப்பு மட்டும் அல்ல அவர்களின் பொய்களுக்கு ஆதாரப்பூர்வமான பதிலை அளிக்க இணையம் சரியான இடமாக இருக்கும் என்று நாங்கள் எழுத்து வடிவ விவாத அழைப்பை 21:1:2008 அன்று வெளியிட்டு இருந்தோம்.

http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_8588.html

எழுத்து விவாதத்துக்கு வந்தால் இஸ்லாமின் பொய்மூட்டைகள் எல்லாம் அவிழ்ந்துவிடும்

,அமைதி முகமூடிகள் கிழிந்து விடும் என்ற பயத்தில் வெளியே தலைகாட்டவில்லை.

மீண்டும் எட்டு நாட்கள் கழித்து எங்களை

25 தேதிக்குள் பதில் அளியுங்கள் என்று சொன்னவர்களை தேடியும் காணாமல் ஒரு பதிவை வெளியிட்டோம்.அதன் தலைப்பு;

இந்த கட்டுரை வெளியிடப்பட்டு முன்று நான்கு நாட்கள் கழித்து ஒரு முட்டாள்கள் கூட எழுத யோசிக்கும் விஷயங்களை தங்கள் பதில் என்று வெளியிட்டார்கள் இந்த இஸ்லாம் இணைய பேரவை வீரர்கள்.அதன் தலைப்பு என்ன தெரியுமா? உங்களுக்கு சிரிப்புத்தான் வரும்.

தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்

http://www.tmpolitics.net/iip/Call4Debates/PoiyadiyaanRanAway_and_GoneWild.htm

இதுதான் அந்த தலைப்பு

.20 தேதி கட்டுரை வெளியிட்டு விட்டு ஓடிப்போன இந்த வாய்சொல் வீரர்கள் திரும்ப வந்தது 12 நாட்களுக்கு பின்தான்.நாங்கள் அதற்குள் இவர்களை இணியம் முழுவதும் தேடிவிட்டோம்.என்ன பதில் சொல்லுவது என்று யோசிக்கவே இவர்களுக்கு 12 நாட்கள் ஓடி விட்டது.

(

குறிப்பு;முன்பு இதே போல் இதுதான் இஸ்லாம் என்ற இணையத்தில் நிஜாமுதீன் என்பவர் கிறிஸ்தவத்தை குறித்து தாறுமாறாக கட்டுரை எழுதிவந்தார்.உமர் அவர்கள் அவருக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தவுடன் பல தில்லுமுள்ளு வேலைகள் செய்து பின் தலைமறைவு ஆனார்.அதன் பின் உமர் அவர்கள் (Wed Nov 21, 2007 10:40 am) தமிழ் உலக இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஒரு எழுத்து வடிவ விவாத அழைப்பை கொடுத்திருந்தார் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்)

இந்த

(தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்)கோமாளித்தனமான பதிலுக்கு பின் உமர் அவர்கள் ஒரு பதி அளித்து இருந்தார்.அதன் தொடுப்பு

 

இதற்கு முன் ஜீன் 2007அன்று உமர் அவர்கள் ஒரு நகைச்சுவை நிறைந்த ஒரு சில வரிகளை மொழிபெயர்த்து இருந்தார்.அது எப்படி இந்த இஸ்லாம் இணையப் பேரவைக்கு ஒத்துப்போகிறது என்பதை பாருங்கள்.

இதையெல்லாம் எடுத்து சாப்பிடு அளவுக்கு இஸ்லாம் இணையப்பேரவை இப்பொழுது ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது

.அது என்ன தெரியுமா?

//முக்கிய அறிவிப்பு : இறைமார்க்கமாம் இஸ்லாத்தையும், இறைமறை குர்ஆனையும், இறைத்தூதர் நபிகளாரையும் இழிவுபடுத்திய உண்மையடியான் என்ற கிருத்துவ பெயர்தாங்கி பொய்யடியானை நாம் பகிரங்க விவாதத்திற்கு அழைத்தோம். நம் விவாத அழைப்பைக் கண்டு பொய்யடியான் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிஒளிந்து கொண்டார். தலைமறைவாகிவிட்ட மேற்படி ஆசாமியின் பிடரி மயிரை பிடித்து இழுத்துவந்து, எங்கள் முன்னிருத்தி விவாதம் செய்ய வைப்பவர்களுக்கு பிரம்மாண்ட பரிசுகள் காத்திருக்கின்றது.//

 http://www.tmpolitics.net/iip/Call4Debates/PoiyadiyaanRanAway_and_GoneWild.htm

இதுதான் இஸ்லாம் இணைய பேரவையின் விவாத அழகு

.சிந்திப்பீர் இஸ்லாமிய நண்பர்களே.

ஜாதி இல்லை என்பது போன்ற ஒரு மாயை ஆனால் பெண்களை அடிக்க(அடிமைபடுத்த)அனுமதி-இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி

ஜாதி இல்லை என்பது போன்ற ஒரு மாயை ஆனால் பெண்களை அடிக்க(அடிமைபடுத்த)அனுமதி-இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி

இது ஒரு இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க இந்த தொடுப்பில் செல்லவும்;  http://www.islamreview.com/testimonials/esthersstory.shtml
வாழ்வுக்கு வழிநடத்துகிற வழி

உண்மையான சமாதானத்தை நான் கண்டுபிடித்தேன்…………
யோவான் 3:21 சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்றுவெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில்வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

நான் அமெரிக்காவில் ஒரு பாகிஸ்தானியப் பெற்றோருக்கு பிறந்தேன். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது , இஸ்லாம் தான் உண்மையான சமயம் நாமெல்லாம் இஸ்லாமைப் பின்பற்றுவதினால் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கற்றுக்கொடுக்கப்பட்டோம். கிறிஸ்தவர்களும், யூதர்களும் பாதி சத்தியத்தைத்தான் பெற்றுக்கொண்டார்கள் பின்னர் அதுவும் கறைபடுத்தப்பட்டுவிட்டது. இந்துக்கள் மரங்களையும் ,கற்களையும் வணங்கும்படி வஞ்சிக்கப்பட்டுவிட்டனர் .முகமது நபியின் வாழ்க்கையும் , இஸ்லாமின் ஐந்து தூண்களென்னும் கோட்பாடுகளும் எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது .நான் சிறுபெண்ணாக இருந்தபோதும் தீவிரமாக முகமதுவைப்பற்றியும் ,இஸ்லாமைப்பற்றியும் அநேக புஸ்தகங்களை வாசித்தேன் . என்னுடைய வகுப்புத் தோழிகளுடன் என் கருத்துகளையும் , நம்பிக்கைகளையும் விவாதிப்பேன் அடிக்கடி என் கிறிஸ்தவ தோழிகளுக்கு மத்தியில் நான் ஒரு முஸ்லீம் பெண்ணாக தனித்து நிற்பேன் .என் பெற்றோருடன் பயணம் செய்யும் போதுகூட நான்

குர்ஆனையும் ,முகமதுநபியைப்பற்றிய புஸ்தகங்களையும் எடுத்து செல்வேன .சாப்பிடுகிற , அருந்துகிற காரியங்களில் கூட முகமதுநபியின் பழக்கத்தைப் போலவே நானும் கிழக்கு முகமாய் அமர்ந்துகொள்வேன். நான் என்னுடைய 9 வது வயதிலிருந்தே தொழுகை செய்யவும் நோன்பு இருக்கவும் ஆரம்பித்தேன் , ஒவ்வொரு ரமலான் தோறும் குர்ஆனை முழுவதுமாக வாசித்து வந்தேன் . இவ்வளவும் நான் செய்து வந்தும் எனக்குள் ஒரு பெரிய மனஅழுத்தமும்

,தாழ்வு மனநிலையும் இருந்துகொண்டேயிருந்தது . நான் மிகவும் அசிங்கமாகவும் , பாவியாகவும் இருப்பதாக எனக்கு நானே உணர்ந்தேன் . நான் எத்தனை நல்ல காரியங்களை செய்ய முயற்சித்தும் ஏதோ தள்ளப்ட்டவளாகவும் , தனித்துவிடப்பட்டவளாகவும, இருப்பதைப் போல உணர்ந்தேன். எனக்கு நண்பர்கள் இருந்த போதும் உள்ளுக்குள்ளே நான் அநேக இரவுகள் அழுதுகொண்டேயிருந்தேன் . பல முறை என் குர்ஆன் திறந்திருக்க, முழங்காலில் நின்றவளாக அல்லாவிடம் முறையிட்டுக்கொண்டிருந்தேன் , குர்ஆன் வார்த்தைகள் மூலம் சமாதானத்தைத் தேடினேன். மாறாக அல்லா எனக்கு மிகத்தொலைவில் இருப்பதைப்போல ஒரு வெறுமையை உணர்ந்தேன் . இருந்த போதிலும் நான் தொடர்ந்து குரானை படித்தும்,தொழுகை செய்தும்,நோன்பு இருந்து வந்தேன்.நான் வளர்ந்த போது குரனை சற்று தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.ஒரு நாள் சுரா 4 படித்துக்கொண்டிருந்தேன்.அப்பொழுது எனக்கு 14 வயது.தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகளிடத்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கு உரிமை குறித்து எழுதியிருந்ததை வாசித்தேன்.ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகளை திருமணம் செய்துகொள்ள இறைவன் அனுமதி அளித்து இருந்ததை வாசித்தேன்.இது ஒன்று புதியது அல்ல,இது போர் காலத்தில் எழுதப்பட்டது என்பதை நான் அறிந்திருந்தேன்.போரிலே ஆண்கள் தங்கள் ம்னைவி மற்றும் பிள்ளைகளை விதவைகளாகவும்,அனாதைகளாகவும் விட்டு மரித்துப்போவார்கள்.ஆனால் கீழே வருகிற காரியம் முதல் முறையாக என் கண்ணில் பட்டது.

4:34

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء بِمَا فَضَّلَ اللّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُواْ مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُواْ عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

அதிர்ச்சி அடைந்தவளாக மறுபடியும் மறுபடியும் அதே பகுதியை வாசித்தேன்.வேகமாய் கீழே இறங்கி என்னுடைய தந்தயிடம் சென்று அந்த வார்த்தைகளை காட்டினேன்,அழுகையோடுஇறைவன் இதை எப்படி சொல்ல முடியும்என்று வாதாடினேன்.”அவர் எப்படி மனிதனிடம் மனைவியை அடிக்கும் படி சொல்லலாம்“.என் தந்தையால் படித்தவற்றை நம்பமுடியவில்லை.அவரிடம் எந்த விளக்கமும் இல்லை.மிகுந்த வேதனையோடு மீண்டும் மேல் மாடிக்கு ஏறிச்சென்றேன்.எப்படியோ என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.நிச்சயம் இறைவன் ஒரு நாளில் இதன் காரணத்தை எனக்கு விளக்குவார் என்று நம்பினேன்.நாட்கள் நகர்ந்த போது நான் மிகவும் வேதனை அடைந்தேன்.சில நேரங்களில் தற்கொலைக்கு கூட முயற்சி செய்தேன்.ஏன் வாழ்கிறேன் என்பதன் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.அந்த வேதனையில் இருந்து வெளியே வருவதற்கு இசை,அரசியல்,மற்றும் ஆண் நண்பர்கள் என்று என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.(ஆண் நண்பர்கள் பற்றிய விஷயத்தை என் பெற்றோரிடம் மறைத்திருந்தேன்).என்னுடைய பள்ளி நாட்களில் இசையில் சிறந்து விளங்கினேன்.ஆனால் எனக்குள்ளாக பெறும் துயரில் அமிழ்ந்து கொண்டிருந்தேன்.ஏன் என்றால் போதுமான அளவிற்கு நான் நல்லவளாக இல்லை என்பதினால்.

என்னுடைய பள்ளி படிப்பின் இறுதி மூன்றறை வருடமாக ஒரு கிறிஸ்தவ இளைஞனோடு பழகினேன்.நான் ஒரு முஸ்லீம் என்னால் ஒரு கிறிஸ்தவளாக மாற முடியாது என்பதை அவனிடம் அடிக்கடி கூறுவேன்.அவன் என்னிடத்தில் அதை பற்றி வாக்கு வாதம் செய்ததே இல்லை.ஆனால் என்னை நன்றாக கவனித்துக் கொண்டான்.என்னுடைய துயரத்தில் இருந்து ஒரு தற்காலிகமாக ஒரு நிம்மதியை தவிர வேறு ஒன்றையும் இவைகள் எனக்கு அளிக்கவில்லை. கல்லூரிப்

படிப்புக்கு செல்ல சமயம் வந்தபோது இறைவனைப் பற்றிய உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை தொடர ஆரம்பித்தேன்.கல்லூரி வளாகத்தில் என்னுடைய உடமைகளை இறக்கி வைத்த உடனேயே இஸ்லாமைக் குறித்த வகுப்பில் பங்குகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

முதல் செமஸ்டரிலேயே ஒரு வகுப்பு எங்களுக்கு அளிக்கப்பட்டது.நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.என்னுடைய எல்லா கவலைகளும் விரைவில் மறையப்போகிறது என்ற நம்பிக்கை எனக்கு உண்டானது.பாடங்கள் ஆரம்பித்தவுடன் குரான்,மற்றும் ஹதீஸில் இருந்து எடுக்கப்பட்டவைகளை நான் படிப்பதற்கு நான் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன்.ஏன் என்றால் இவைகள் எனக்கு மிகுந்த பழக்கப்பட்டதாய் இருந்தது.இஸ்லாமுடைய தொடக்கம்,மற்றும் முகமதுவுடைய வாழ்க்கை ஆகியவற்றை குறித்து படிப்பது மிகுந்த உற்சாகம் அளிப்பதாக இருந்தது. சில

ஆதாரங்கள் ஐரோப்பியர்களால் விளக்கவுறை எழுதப்பட்டு இருந்தது,ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்களை ஆரய முடிவு செய்தேன்.

வகுப்புகள் தொடர்ந்த போது என்னுடைய ஆச்சரியம் திகைப்பாய் மாறினது.இஸ்லாமை பரப்புவதற்காக தொடரப்பட்ட இரத்த ஆறு பாய்ந்த யுத்தங்களை குறித்து படித்தேன்.நாஸ்திகர்கள்,கிறிஸ்தவர்கள்,மற்றும் யூதர்கள்,இஸ்லாமை தழுவாத இவர்கள் மீதான இஸ்லாமின் நடவடிக்கைகளை குறித்து படிக்க பக்கங்களை புரட்டினேன்.குரைஷி யூதர்களின் படுகொலை என்னை மிகவும் பாதித்தது.

(இந்த போரை பற்றி படிக்கவேண்டுமானால் (இப்னு ஹிஜாம் )நபியின் வாழ்க்கை சரித்திரம் வால்யும் 2ல் பக்கம் 40,41 வாசிக்கவும்)

எனக்குள்ளே நான் மிகவும் போராடினேன்இஸ்லாம் என்றால் சமாதானம்.ஆனால் இது எப்படி?”என்னுடைய திகைப்பு குழப்பமாக மாறியது.முகமதுவின் வாழ்க்கையைப்பற்றி நான் தொடர்ந்து படித்தப்போது அந்த குழப்பம் இஸ்லாமை மறுதலிக்கும் படி மாற்றியது. ஆண்கள் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள

முடியும் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் என்னற்ற மறுமைனயாட்டிகளை கொள்வதற்க்கு

முகமதுவிற்க்கு மட்டும் ஏன் சிற்ப்புச் சலுகை அளிக்கப்ப்ட்டது என்று தெரியவில்லை. நான் அவருடைய ஒன்பது வயது மனைவி ஆயிஷாவைப் பற்றிப் படித்தேன், அல் புக்காரியில் தொகுத்து அளிக்க்ப்பட்டுள்ளபெண்களின் மனக்குறைபடுகள்என்பதைப் படித்தேன். மேலும் நரகத்தில் பெரும்பண்மையான மக்கள் பெண்களே என்றும் அளிக்கப்ப்ட்டுள்ளதைப் படித்தேன்.

வெண்ணிற ஆடையுடுத்தி தன் தாயை மிகவும் மதித்திருந்த, அந்த புனித முகமது எங்கே இருப்பார் என்று நான் ஆச்சரியப்பட்டேன் . ஒரு நாள் , என்னால் தொடர்ந்து படிக்கமுடியவில்லை ஏனெண்றால் என் கண்ணீரை என்னால் அடக்கமுடியவில்லை. என்னுடைய எல்லா புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு , இதுதான் இறைவன் எனறால் என்னால் இனி அவரை ஆராதிக்கமுடியாது என்று எண்ணினேன் , இருந்தாலும் ஒரு உண்மையான இறைவன் இருக்கிறார் என்ற எண்ணமும் என் உள்ளத்தில் இருந்துகொண்டேயிருந்தது . ஆனால் நிச்சயம் அவர் முகமது மூலமாக தன்னை வெளிப்படுத்தவில்லை என்ற உறுதியோடு நூலகத்தை விட்டு வெளியேறினேன்,அப்போது இறைவன் என்னை மேலிருந்து கண்ணோக்கி பார்ப்பதைப் போல உணர்ந்தேன் . நான் இஸ்லாமை கைவிட்ட அந்த நாளிலேயே ஒரு வித்தியாசமான சமாதானம் என் உள்ளத்தை நிரப்பியது உண்மையான இறைவன் யார் என்பதை நான் கண்டுகொள்ளவேண்டும் என்பதற்காக அவர் காத்திருந்தது போல இருந்தது.

அதற்கு பின் நான் உண்மையைத் தேடும் முயற்சியில் இறங்கினேன் . புத்த மதத்தில் இருந்து பகாய் மதத்திற்கு மாறியிருந்த ஒரு பெண்ணோடு சேர்ந்து நானும் பகாய் மத வழிபாட்டுக்கு சென்றேன் அங்கேயும் உண்மையில்லை என்று கண்டபோது நான் மிகவும் சோர்ந்து போனேன் விரக்த்தியோடு இருந்த எனக்கு என்னுடைய நண்பர்கள் புதிய ஏற்பாட்டை வாசிக்க

கொடுத்தார்கள் உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை செய்யாதிருப்பாயாக என்றதை வாசித்தவுடனே இயேசு தான் என் தேவனாகிய கர்த்தர் என்ற ஆழ்ந்த விசுவாசம் எனக்குள் பிறந்தது. மேலும் சிலத் தெளிவான அடையாளங்களோடு இயேசு தன்னை உண்மையான தேவன் என்பதை எனக்கு நிரூபித்தார். 1989 ம் வருடம் ஏப்ரல் மாதம் நான் என் வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தேன் . இயேசு இல்லாமல் பரலோக வாழ்விற்குள் பிரவேசிக்க முடியாது . இயேசுவே வழியும் , சத்தியமும் , ஜீவனுமாயிருக்கிறார் .

தந்தை பெரியாரும்,கிறிஸ்தவமும்

தந்தை பெரியாரும்,கிறிஸ்தவமும்

அன்பு தந்தை
பெரியாரின் அன்பர்களே நீங்கள் எழுதிய முதல் கட்டுரை; http://idhuthanunmai.blogspot.com/2008/01/to-z.html

நாங்கள் எழுதிய பதில்

கட்டுரை; http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_31.html

அதற்கு நீங்கள் பதிலாக எழுதியது
;

1, http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_1913.html

2, http://idhuthanunmai.blogspot.com/2008/01/20000-to-50000.html

1,20000 முதல் 50000 வரை முரண்பாடுகள்

முதலாவது உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது புரட்டஸ்டன்ட் பைபிளில் மொத்தம் 1189 அதிகாரம் 31102 வசனம் உள்ளது.நீங்கள் கேட்கலாம்.அப்பொழுது கத்தோலிக்க பைபிள் என்ன என்று?கத்தோலிக்க பைபிளில் பழைய ஏற்பாட்டில் மட்டும் 7 புத்தகங்கள் அதிகமாக உள்ளது.அதன் விவரம் வேண்டுமானால் அப்போகிரிப்பா என்று இணையத்தில் தேடினால் கிடைக்கும்.ஆனால் நீங்கள் கொடுத்துள்ள 50000 முரண்பாடுகள் என்பது பைபிளின் 66 புத்த்கங்களையே அதாவது 1189 அதிகாரம் கொண்ட 31102 வசனம் கொண்ட பைபிளையே அடிப்படையாக கொண்டது.நீங்கள் சிந்திக்க கூடியவர்கள் .கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.31102 வசனம் கொண்ட ஒரு புத்தகத்தில் 20000 முதல் 50000 வரை முரண்பாடுகள் என்று சொன்னால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?இந்த குற்றச்சாட்டு அறிவுப்பூர்வமானதா என்பதை நீங்களே யோசியுங்கள்?
நீங்கள் குறிபிட்டு உள்ள அந்த முரண்பாடுகள் குறித்த இணைய தொடுப்புகளுக்கு சரியான

பதில் கொடுக்கக்கூடிய ஆயிரக்கணக்கான இணையங்கள் ஆங்கிலத்தில் உண்டு.ஒரு சில தொடுப்புகளை கீழே தருகிறேன்.மீதம் தேவையானவை கூக்ளியில் தேடினால் கண்டிப்பாக கிடைக்கும்.
http://www.answeringinfidels.com

http://www.problemofevil.org/

http://www.bringyou.to/apologetics/bible.htm

http://www.allabouttruth.org/answers-to-alleged-bible-contradictions-faq.htm

http://www.tektonics.org/lp/merrit01.html

http://www.godandscience.org/apologetics/contralinks.html

http://debate.org.uk/topics/apolog/contrads.htm

2,தந்தை பெரியார்

இணையத்தை சுற்றி வரும்போது தந்தை பெரியார் அவர்களை பற்றி தவறாக சித்தரிக்கும் பல கட்டுரைகள் பார்க்க நேர்ந்தது.அவைகளில் சிலவற்றை இங்கு தருகிறேன்.
http://kichu.cyberbrahma.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

http://kichu.cyberbrahma.com/archives/tag/%E0%AE%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE

http://jataayu.blogspot.com/2007/04/blog-post_12.html

http://thedatsaram.blogspot.com/2007/10/10.html

http://www.dailypioneer.com/columnist1.asp?main_variable=Columnist&file_name=prasad%2Fprasad227%2Etxt&writer=prasad

http://jataayu.blogspot.com/2007/10/blog-post_6191.html

http://manamay.blogspot.com/2007/09/blog-post_21.html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80604144&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20510061&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20506165&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20505266&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20505061&format=html

http://www.thinnai.com/?module=archives&op=searchauth&search_string=+????????????

இந்தமாதிரியான

கட்டுரைகளும் இணையத்தில் உண்டு.அதற்காக தந்தை பெரியார் செய்த நல்ல காரியங்களை நாம் மறந்து விட முடியுமா? .

2,ஆங்கில மொழிபெயர்ப்புகள்

நீங்க அநேக ஆங்கில பைபிளின் அநேக மொழிபெயர்ப்புகளை கொடுத்துள்ளீர்கள்.அதற்கு 500வருடங்களுக்கு முன் கிறிஸ்தவர்களால் வெளி உலக்குக்கு வந்த திருக்குறள் தமிழில் இருந்தாலும் பரிமேழலகர் முதல் கலைஞர் கருணாநிதி அவர்கள் வரை எத்தனையோ பேர் வரை எத்தனையோ விளக்கவுறைகள் வந்த வண்ணம் உள்ளது.இதனால் என்ன பிரச்சனையுள்ளது.அவரவர்கள் தாங்கள் மற்றவர்களிடம் கண்ட குறைகளை நிவர்த்தி செய்து விளக்கவுறைகளை வெளியிடுகின்றனர்.
ஏன

1975 பிறகு தான் குரான் முதன் முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.ஆனால் 2007க்குள் பல்வேறுபட்ட தமிழ் மொழிபெயர்ப்புகள் வந்து விட்டது.ஒவ்வொறுவரும் தாங்கள் மொழிபெயர்த்தது தான் சரி என்று விவாதம் ஒருபக்கம் நடந்து வருகிரது.இப்படி இருக்க அதிகமான மொழிபெயர்ப்புகள் வருவதனால் ஒன்றை நிராகரிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லையே.

3,

பைபிளில் ஆபாசங்கள்.
இன்றைக்க

ஆபாசம் என்றால் என்ன என்று ஆடையாளம் தெரியாத அளவுக்கு நிலை மாறிவிட்டது.இந்த தொடுப்புகள் உங்கள் வலைமலரில் வந்தவை.இவை அனைத்தும் தந்தை பெரியார் அவர்களின் புத்தகத்திலும்,அவர்கள் கூட்டத்திலும் கேட்டவை.
http://idhuthanunmai.blogspot.com/2007/05/blog-post_9734.html

http://idhuthanunmai.blogspot.com/2007/11/blog-post_9251.html

http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_6167.html

http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_05.html

http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_02.html

http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_3502.html

http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_9238.html

http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_2974.html

http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_30.html

http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_31.html

http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_1393.html

தந்தை பெரியார் அவர்கள் எழுதிய இந்து மத சம்மந்தமான அனைத்து புத்தகங்களும் ஆபாசம் நிறைந்தே உள்ளது என்று சொன்னால் அது மிகைஆகாது.ஆனால் அவர் இந்து மத புராணங்களை விளக்குவதற்காக வெளியிட்ட புத்தகங்கள் என்ற விளக்கம் அறிந்தவர்களுக்கு தெரியும் அவர் எழுதிய நோக்கம் என்ன என்று.
இன்றை

செய்தித்தாள்களில் எத்தனையோ தவறான குடும்ப உறவுகள் பற்றி செய்திகள் வருகின்றன ஆனால் அதை பொதுமக்கள் வாங்கி வாசிக்க வசதியாக கடைகளில் விற்க அரசாங்கம் அனுமதித்து உள்ளது.ஆனால் இதே தவறான உறவுகளை பற்றி எழுதும் மஞ்சள் பத்திரிக்கைகளை அரசாங்கம் தடை செய்துள்ளது.இரண்டின் வித்தியாசம் அறியாதவன் பெரியார் அவர்கள் சொன்னது போல் மூடன் என்றே சொல்ல வேண்டும்.
பைபிள

ஏறக்குறைய நான்காயிர வருடங்களில் நடந்த குறிப்பிட்ட சம்பவங்களை பதிவு செய்துள்ளது.அதில் தவறு செய்த நல்லவர்களும் உண்டு.நல்லது செய்த தீயவர்களை பற்றியும் உண்டு.ஆனால் அந்தந்த கால சூழ்நிலையில் கால மற்றங்கள்,கலாச்சார மாற்றங்கள்,மொழி மாற்றங்கள் அடிப்படையில் பைபிளில் ஒரு சில காரியங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.இதில் தவறு செய்ய எதாவதும் வழிமுறைகள்கொடுக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தால் வெற்றிடமே காணலாம்.அதிலும் பைபிளின் இறுதியாக உள்ள புதிய ஏற்பாடே உலக மக்கள் அனைவரும் பின்பற்றக்கூடிய ஒழுங்குகளை நமக்கு அழகாக சொல்லித்தருகிறது.
நடந்

த செய்திகளின் பதிவுகளுக்கும்,மற்றும் வெறும் உண்ர்ச்சிகளை தூண்டும் நோக்கோடு எழுதப்படுவதயும், தவறான அர்த்தம் கொள்ள தூங்டும் வகையில் கடவுளே அதை செய்தார் என்று சொல்லும் படியான புராணங்களையும்,அடிமை பெண்களை அனுபவிப்பது பற்றியதான இறைதூதரின் அனுமதிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் நடந்த செய்திகளை பதிவு செய்தல் ஆபாசம் என்று சொல்லுவது எத்தனை அறிவீனம் என்பதை நீங்கள் யோசித்து பாருங்கள்.
முடிவா

க உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த ஆசைப்படுகிறேன்.தந்தை பெரியார் அவர்கள் உண்டாக்கிய கழகத்தின் பெயரான திராவிடம் என்ற சொல்லே ஒரு கிறிஸ்துவின் அன்பை பரப்ப வந்த கார்டுவெல் அவர்கள் கண்டுபிடித்து தந்தது தான்.எனவே பெரியாருக்கும் கிறிஸ்தவத்துக்கும் ஒரு போது மோதல் இல்லை.தவறுகள் தெரியாமல் வருவதால் கேட்கிறோம்.அவ்வளவே.எங்களுக்கு உங்களிடம் எந்த பகையும் இல்லை. நாங்கள் இயேசுவின் வழியில் மக்களை சீர்படுத்த முயற்சிக்கிறோம்.நீங்கள் நாஸ்திக வழியில் அதையே செய்யகிறீர்கள்.எப்படி உங்களிலும் சிலர் சுய நலவாதிகளாக இருக்கிறார்களோ அது போல எங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். தந்தை பெரியாரை மதிக்கிறோம்,அவரின் கொள்கைகளில் உள்ள உண்மைகளை மதிக்கிறோம்.மனிதனை நேசிக்க வேண்டும் என்ற கொள்கைகள் எங்கள் உயிர் மூச்சு. நன்றி
என் கட்டுரைக்கு பதில் அளித்து இருந்த நாஸ்திக நண்பருக்கு நான் அளித்த பதில்
https://www.blogger.com/comment.g?blogID=8218179974271145217&postID=2889046065940993883

தந்தை பெரியாரும்,கிறிஸ்தவமும்

தந்தை பெரியாரும்,கிறிஸ்தவமும்

அன்பு தந்தை
பெரியாரின் அன்பர்களே நீங்கள் எழுதிய முதல் கட்டுரை; http://idhuthanunmai.blogspot.com/2008/01/to-z.html

நாங்கள் எழுதிய பதில்

கட்டுரை; http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_31.html

அதற்கு நீங்கள் பதிலாக எழுதியது
;

1, http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_1913.html

2, http://idhuthanunmai.blogspot.com/2008/01/20000-to-50000.html

1,20000 முதல் 50000 வரை முரண்பாடுகள்

முதலாவது உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது புரட்டஸ்டன்ட் பைபிளில் மொத்தம் 1189 அதிகாரம் 31102 வசனம் உள்ளது.நீங்கள் கேட்கலாம்.அப்பொழுது கத்தோலிக்க பைபிள் என்ன என்று?கத்தோலிக்க பைபிளில் பழைய ஏற்பாட்டில் மட்டும் 7 புத்தகங்கள் அதிகமாக உள்ளது.அதன் விவரம் வேண்டுமானால் அப்போகிரிப்பா என்று இணையத்தில் தேடினால் கிடைக்கும்.ஆனால் நீங்கள் கொடுத்துள்ள 50000 முரண்பாடுகள் என்பது பைபிளின் 66 புத்த்கங்களையே அதாவது 1189 அதிகாரம் கொண்ட 31102 வசனம் கொண்ட பைபிளையே அடிப்படையாக கொண்டது.நீங்கள் சிந்திக்க கூடியவர்கள் .கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.31102 வசனம் கொண்ட ஒரு புத்தகத்தில் 20000 முதல் 50000 வரை முரண்பாடுகள் என்று சொன்னால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?இந்த குற்றச்சாட்டு அறிவுப்பூர்வமானதா என்பதை நீங்களே யோசியுங்கள்?
நீங்கள் குறிபிட்டு உள்ள அந்த முரண்பாடுகள் குறித்த இணைய தொடுப்புகளுக்கு சரியான

பதில் கொடுக்கக்கூடிய ஆயிரக்கணக்கான இணையங்கள் ஆங்கிலத்தில் உண்டு.ஒரு சில தொடுப்புகளை கீழே தருகிறேன்.மீதம் தேவையானவை கூக்ளியில் தேடினால் கண்டிப்பாக கிடைக்கும்.
http://www.answeringinfidels.com

http://www.problemofevil.org/

http://www.bringyou.to/apologetics/bible.htm

http://www.allabouttruth.org/answers-to-alleged-bible-contradictions-faq.htm

http://www.tektonics.org/lp/merrit01.html

http://www.godandscience.org/apologetics/contralinks.html

http://debate.org.uk/topics/apolog/contrads.htm

2,தந்தை பெரியார்

இணையத்தை சுற்றி வரும்போது தந்தை பெரியார் அவர்களை பற்றி தவறாக சித்தரிக்கும் பல கட்டுரைகள் பார்க்க நேர்ந்தது.அவைகளில் சிலவற்றை இங்கு தருகிறேன்.
http://kichu.cyberbrahma.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

http://kichu.cyberbrahma.com/archives/tag/%E0%AE%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE

http://jataayu.blogspot.com/2007/04/blog-post_12.html

http://thedatsaram.blogspot.com/2007/10/10.html

http://www.dailypioneer.com/columnist1.asp?main_variable=Columnist&file_name=prasad%2Fprasad227%2Etxt&writer=prasad

http://jataayu.blogspot.com/2007/10/blog-post_6191.html

http://manamay.blogspot.com/2007/09/blog-post_21.html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80604144&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20510061&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20506165&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20505266&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20505061&format=html

http://www.thinnai.com/?module=archives&op=searchauth&search_string=+????????????

இந்தமாதிரியான

கட்டுரைகளும் இணையத்தில் உண்டு.அதற்காக தந்தை பெரியார் செய்த நல்ல காரியங்களை நாம் மறந்து விட முடியுமா? .

2,ஆங்கில மொழிபெயர்ப்புகள்

நீங்க அநேக ஆங்கில பைபிளின் அநேக மொழிபெயர்ப்புகளை கொடுத்துள்ளீர்கள்.அதற்கு 500வருடங்களுக்கு முன் கிறிஸ்தவர்களால் வெளி உலக்குக்கு வந்த திருக்குறள் தமிழில் இருந்தாலும் பரிமேழலகர் முதல் கலைஞர் கருணாநிதி அவர்கள் வரை எத்தனையோ பேர் வரை எத்தனையோ விளக்கவுறைகள் வந்த வண்ணம் உள்ளது.இதனால் என்ன பிரச்சனையுள்ளது.அவரவர்கள் தாங்கள் மற்றவர்களிடம் கண்ட குறைகளை நிவர்த்தி செய்து விளக்கவுறைகளை வெளியிடுகின்றனர்.
ஏன

1975 பிறகு தான் குரான் முதன் முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.ஆனால் 2007க்குள் பல்வேறுபட்ட தமிழ் மொழிபெயர்ப்புகள் வந்து விட்டது.ஒவ்வொறுவரும் தாங்கள் மொழிபெயர்த்தது தான் சரி என்று விவாதம் ஒருபக்கம் நடந்து வருகிரது.இப்படி இருக்க அதிகமான மொழிபெயர்ப்புகள் வருவதனால் ஒன்றை நிராகரிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லையே.

3,

பைபிளில் ஆபாசங்கள்.
இன்றைக்க

ஆபாசம் என்றால் என்ன என்று ஆடையாளம் தெரியாத அளவுக்கு நிலை மாறிவிட்டது.இந்த தொடுப்புகள் உங்கள் வலைமலரில் வந்தவை.இவை அனைத்தும் தந்தை பெரியார் அவர்களின் புத்தகத்திலும்,அவர்கள் கூட்டத்திலும் கேட்டவை.
http://idhuthanunmai.blogspot.com/2007/05/blog-post_9734.html

http://idhuthanunmai.blogspot.com/2007/11/blog-post_9251.html

http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_6167.html

http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_05.html

http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_02.html

http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_3502.html

http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_9238.html

http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_2974.html

http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_30.html

http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_31.html

http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_1393.html

தந்தை பெரியார் அவர்கள் எழுதிய இந்து மத சம்மந்தமான அனைத்து புத்தகங்களும் ஆபாசம் நிறைந்தே உள்ளது என்று சொன்னால் அது மிகைஆகாது.ஆனால் அவர் இந்து மத புராணங்களை விளக்குவதற்காக வெளியிட்ட புத்தகங்கள் என்ற விளக்கம் அறிந்தவர்களுக்கு தெரியும் அவர் எழுதிய நோக்கம் என்ன என்று.
இன்றை

செய்தித்தாள்களில் எத்தனையோ தவறான குடும்ப உறவுகள் பற்றி செய்திகள் வருகின்றன ஆனால் அதை பொதுமக்கள் வாங்கி வாசிக்க வசதியாக கடைகளில் விற்க அரசாங்கம் அனுமதித்து உள்ளது.ஆனால் இதே தவறான உறவுகளை பற்றி எழுதும் மஞ்சள் பத்திரிக்கைகளை அரசாங்கம் தடை செய்துள்ளது.இரண்டின் வித்தியாசம் அறியாதவன் பெரியார் அவர்கள் சொன்னது போல் மூடன் என்றே சொல்ல வேண்டும்.
பைபிள

ஏறக்குறைய நான்காயிர வருடங்களில் நடந்த குறிப்பிட்ட சம்பவங்களை பதிவு செய்துள்ளது.அதில் தவறு செய்த நல்லவர்களும் உண்டு.நல்லது செய்த தீயவர்களை பற்றியும் உண்டு.ஆனால் அந்தந்த கால சூழ்நிலையில் கால மற்றங்கள்,கலாச்சார மாற்றங்கள்,மொழி மாற்றங்கள் அடிப்படையில் பைபிளில் ஒரு சில காரியங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.இதில் தவறு செய்ய எதாவதும் வழிமுறைகள்கொடுக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தால் வெற்றிடமே காணலாம்.அதிலும் பைபிளின் இறுதியாக உள்ள புதிய ஏற்பாடே உலக மக்கள் அனைவரும் பின்பற்றக்கூடிய ஒழுங்குகளை நமக்கு அழகாக சொல்லித்தருகிறது.
நடந்

த செய்திகளின் பதிவுகளுக்கும்,மற்றும் வெறும் உண்ர்ச்சிகளை தூண்டும் நோக்கோடு எழுதப்படுவதயும், தவறான அர்த்தம் கொள்ள தூங்டும் வகையில் கடவுளே அதை செய்தார் என்று சொல்லும் படியான புராணங்களையும்,அடிமை பெண்களை அனுபவிப்பது பற்றியதான இறைதூதரின் அனுமதிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் நடந்த செய்திகளை பதிவு செய்தல் ஆபாசம் என்று சொல்லுவது எத்தனை அறிவீனம் என்பதை நீங்கள் யோசித்து பாருங்கள்.
முடிவா

க உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த ஆசைப்படுகிறேன்.தந்தை பெரியார் அவர்கள் உண்டாக்கிய கழகத்தின் பெயரான திராவிடம் என்ற சொல்லே ஒரு கிறிஸ்துவின் அன்பை பரப்ப வந்த கார்டுவெல் அவர்கள் கண்டுபிடித்து தந்தது தான்.எனவே பெரியாருக்கும் கிறிஸ்தவத்துக்கும் ஒரு போது மோதல் இல்லை.தவறுகள் தெரியாமல் வருவதால் கேட்கிறோம்.அவ்வளவே.எங்களுக்கு உங்களிடம் எந்த பகையும் இல்லை. நாங்கள் இயேசுவின் வழியில் மக்களை சீர்படுத்த முயற்சிக்கிறோம்.நீங்கள் நாஸ்திக வழியில் அதையே செய்யகிறீர்கள்.எப்படி உங்களிலும் சிலர் சுய நலவாதிகளாக இருக்கிறார்களோ அது போல எங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். தந்தை பெரியாரை மதிக்கிறோம்,அவரின் கொள்கைகளில் உள்ள உண்மைகளை மதிக்கிறோம்.மனிதனை நேசிக்க வேண்டும் என்ற கொள்கைகள் எங்கள் உயிர் மூச்சு. நன்றி
என் கட்டுரைக்கு பதில் அளித்து இருந்த நாஸ்திக நண்பருக்கு நான் அளித்த பதில்
https://www.blogger.com/comment.g?blogID=8218179974271145217&postID=2889046065940993883

முகமதுவின் கொலைகள் இஸ்லாமின் பயமுறுத்தல்கள்-உமரின் மொழிபெயர்புக் கட்டுரை

முகமதுவின் கொலைகள் இஸ்லாமின் பயமுறுத்தல்கள்-உமரின் மொழிபெயர்புக் கட்டுரை

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}


                

முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்

திய வான் கோவின் கொலை

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

MUHAMMAD’S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM
The Murder of Theo Van Gogh
By Samuel Green

2004ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி, “திய வான் கோ ” ஒரு முஸ்லீமால் கத்தியால் குத்தப்பட்டு மற்றும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். இவர் இஸ்லாமை வெளிப்படையாக எதிர்த்தார், இஸ்லாமைப் பற்றி விமர்சித்தார் மற்றும் இஸ்லாமில் பெண்களின் நிலை என்ன ? என்பதை சித்தரிக்கும் விதத்தில் ஒரு படத்தை தயாரித்தார். இந்த காரணங்களுக்காக இவர் கொலை செய்யப்பட்டார். சில நடுநிலை முஸ்லீம்கள் இக்கொலையை கண்டித்தார்கள், மற்றும் சிலர் இக்கொலை நியாயமானது தான் என்று நம்புகின்றனர். இந்த இரண்டு விதமான கருத்துக்களை உடைய குழுக்களை இஸ்லாம் சமுதாயத்தில் நாம் காணமுடியும். இதனால், இந்த இரண்டு குழு மக்களின் கருத்துக்களில் எது “உண்மையான சரியான இஸ்லாம்” என்பதை புரிந்துக்கொள்வதில் குழப்பம் நிலவுகிறது.

ஆதாரபூர்வமான இஸ்லாம் எது? இந்த ஒரு கேள்வியில் தான் முஸ்லீம்கள் ஒருவரில் ஒருவர் வெவ்வேறு கருத்துடையவர்களாக உள்ளார்கள். அதனால், இஸ்லாமை தோற்றுவித்தவராகிய முகமதுவின் வாழ்க்கையை சிறிது அலசிப்பார்ப்பது நியாயமானதாக உள்ளது. உண்மையில் முகமதை சேர்த்துக்கொள்ளாத எந்த இஸ்லாமிய கோட்பாடும் தவறு தான் (In fact, any definition of Islam that excludes Muhammad is false). முகமதுவின் வாழ்க்கை சரிதையை(சீரா ) முதன் முதலில் எழுதியவர் மதினாவில் பிறந்த இபின் இஷாக் (85 – 151 ஹிஜரி) என்பவர் ஆவார். இக்கட்டுரையில் முகமது தன்னை எதிர்த்தவர்களிடம் எப்படி நடந்துக்கொண்டார் என்பதை கற்றுக்கொள்ளப்போகிறோம். இதற்காக இரண்டு எடுத்துக்காட்டை காண்போம்.

அபு அபக்கை கொல்லச் சென்ற சலிம் பி உமர்:

அபு அபக் என்பவர் அபயா (Abu `Afak was one of B. (tribe) `Amr b. `Auf of the B. `Ubayda clan) இனத்தை சார்ந்தவர். நபி “அல்-ஹரித் பி. சமித் ” என்பவரை கொன்றதினால், இவர் முகமதுவின் மீதுள்ள தன் வெறுப்பை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

பல ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன், ஆனால் இப்படிப்பட்டதை இது வரை நான் காணவில்லை,
ஒரு குழு அல்லது மக்கள் கூட்டம்,
தங்கள் கூட்டாளிகளை காரியமாக அழைக்கும் போது
தாங்கள் கைவைத்த வேலையில் அதிக அக்கரை காட்டுபவர்கள்,
மலைகளை கவிழ்த்துவிட்டவர்கள், எப்போதும் தோற்காதவர்கள்
கய்லாவின் பிள்ளைகள் ஒரு குழுவாக கூடினார்கள்,
ஒரு பயணி இவர்களிடம் வந்தான், இவர்களை இரண்டாக பிரித்துவிட்டான்,
எல்லா காரியங்களிலும் “அனுமதிக்கப்பட்டது”, “தடுக்கப்பட்டது” என்றான்,
துப்பாவை நம்பினவனையா நீங்கள் இராஜாவாக அங்கீகரிக்கப்போகிறீர்கள்.

இக்கவிதையை ஆங்கிலத்தில் (மூலத்தில்) படித்தால் தான் உண்மையான பொருள் புரியும்.

Long have I lived but never have I seen
An assembly or collection of people
More faithful to their undertaking
And their allies when called upon
Than the sons of Qayla when they assembled,
Men who overthrew mountains and never submitted.
A rider who came to them split them in two (saying)
“Permitted”, “Forbidden” of all sorts of things.
Had you believed in glory or kingship
You would have followed Tubba`.

எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கைபார்க்கப்போகிறீர்கள்?” என்று நபி கேட்டார். இதைக்கேட்டு, சலிம் பி. உமர் சென்று அபு அபக்கை கொன்றுவிட்டு வந்தான். இந்த நிகழ்ச்சியைக் குறித்து உமாம பி. முஜைரியா கீழ் கண்டவாறு சொன்னார்.

இறைவனின் மதத்திற்கு, மாமனிதர் அஹமதிற்கு எதிராக நீ பொய் சொன்னாய்!
உன் தந்தை உன்னை கெட்ட மகனாக பெற்றார்
நீ மேலே செல்ல ஒரு நம்பிக்கையாளர் உனக்காக‌ இரவிலே கட்டளையிட்டார்
“வயதை பாராதே, அபு அபக்கின் கணக்கை முடித்துவிடு” என்றார்.
மரண இரவில் உன்னை கொன்றவன் மனிதனோ அல்லது ஜின்னோ எனக்கு தெரிந்தாலும், நான் சொல்லேன்.

(Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 675.)

ஆங்கிலத்தில்:

You gave the lie to God’s religion and the man Ahmad!
By him who was your father, evil is the son he produced!
A hanif gave you a thrust in the night saying
“Take that Abu `Afak in spite of your age!”
Though I knew whether it was man or jinn
Who slew you in the dead of night (I would say naught)

(Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 675.)

இங்கு நாம் முகமதுவிற்கு வெளிப்படையான எதிர்ப்பு இருப்பதை காணமுடிகிறது. ஒரு குறிப்பிட்ட இனமக்களில் ஒரு முக்கியமான தலைவரை முகமது கொன்றுவிட்டார். அந்த இன மக்களைச் சேர்ந்தவர் தான் இந்த அபு அபக் என்பவர். இவர் அதிக வயது சென்ற முதியவர். இவர் முகமதுவிற்கு எதிர்த்து நிற்கும் படி தன் இன மக்களை உட்சாகப்படுத்துகிறார். இவர் செய்கின்ற செயல்கள் எப்போது முகமதுவின் முன்னிலையில் கொண்டுவரப்படுகிறதோ, அப்போது முகமதுவின் பதில் மிகவும் சுலபமாக இருந்தது. முகமது சொன்னார் ” எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கை பார்க்கப்போகிறார்கள்?”. சலிம் பி. உமர் முகமதுவின் விருப்பத்தை அபு அபக்கை கொன்றதின் மூலமாக நிறைவேற்றினார்.

இன்னொரு எடுத்துக்காட்டோடு இபின் இஷாக்கின் விவரங்கள் தொடர்கிறது:

“மர்வானின் மகள் அஸ்மா” வை கொலை செய்ய உமர் பி. அடிய்யாவின் பயணம்:


இந்தப்பெண் உமய்யா பி. ஜையத்தை சார்ந்தவள். அபு அபக் கொல்லப்பட்டதை குறித்து இந்தப்பெண் தன் வெறுப்பை வெளிப்படுத்தினாள். இந்தப் பெண் கதமா(யாஜித்) இனைத்தைச் சார்ந்த ஒரு மனிதனின் மனைவியாவார். (`Abdullah b. al-Harith b. al-Fudayl from his father said that she was married to a man of B. Khatma called Yazid b. Zayd). இஸ்லாமையும் அதை பின் பற்றுபவர்களையும் குறித்து இந்த பெண் அவதூறாக கீழ்கண்டவாறு சொன்னாள்:

நான் மாலிக், நபித் மற்றும் அல்‍ கஜ்ரஜை நிந்திக்கிறேன்.
முரத் அல்லது மதஜ்க்கு சம்மந்தப்படாத,
உங்களில் ஒருவராக இல்லாத அந்நியருக்கா நீங்கள் கீழ்படிகிறீர்கள்
நீர்த்த ஆகாரத்திற்காக பசியோடு காத்திருக்கிறவன் போல
உங்கள் தலைவரை கொன்றுவிட்ட பிறகு அவரிடமிருந்து நன்மையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
அவரிடமிருந்து ஏதாவது சிறிது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர்களின் நம்பிக்கை அற்றுப்போக்கும் படியாக,
திடீரென்று அவரை தாக்கத்தக்க சுயமரியாதையுள்ள ஒரு மனிதனும் இல்லையா?

ஹசன் பி. தபித் அவளுக்கு பதில் அளித்தார்:

வெயில் மற்றும் வகிஃப் மற்றும் கத்மா இன மக்களே
கஜ்ரஜ் இனத்தைவிட தாழ்ந்து போனீர்களோ
அவள் மடத்தனமாக கவலையுற்று தனக்குள் அழுதுக்கொண்டு இருக்கும் போது,
மரணம் வந்துக்கொண்டே இருக்கிறது.
புகழ்பெற்ற ஆரம்பம் கொண்ட மனிதரை அவள் கலக்கிவிட்டாள்,
அவர் வரும்போதும் போகும் போதும் உயர் குணம் உடையவர்.
இரவின் நடுஜாமத்திற்கு முன்பே, தன் இரத்தம் சொட்ட மரித்தாள்
இதனால், எந்த குற்ற உணர்வும் இல்லை.

ஆங்கிலத்தில்:

I despise B. Malik and al-Nabit
And `Auf and B. al-Khazraj.
You obey a stranger who is none of yours,
One not of Murad or Madhhij.
Do you expect good from him after the killing of your chiefs
Like a hungry man waiting for a cook’s broth?
Is there no man of pride who would attack him by surprise
And cut off the hopes of those who expect aught from him?

Hassan b. Thabit answered her:

Banu Wa’il and B. Waqif and Khatma
Are inferior to B. al-Khazraj.
When she called for folly woe to her in her weeping,
For death is coming.
She stirred up a man of glorious origin,
Noble in his going out and his coming in.
Before midnight he dyed her in her blood
And incurred no guilt thereby.

அந்த பெண் சொன்னதை நபி கேள்விப்பட்டவுடனே, “எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?” என்று கேட்டார். அப்போது “உமர் பி. அதிய அல்கத்மி” என்பவர் நபியோடு இருந்ததால், நபி சொன்னதை கேட்டுக்கொண்டு இருந்தார், மற்றும் அன்று இரவே, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சொன்று, அவளை கொன்றுவிட்டார். மறுநாள் காலை அவர் நபியிடம் வந்து, அவர் என்ன செய்தார் என்றுச் சொன்னார். அதற்கு நபி “ஓ உமர், நீ இறைவனுக்கும் அவரது நபிக்கும் உதவி புரிந்தாய்!” என்றார். நான் அப்பெண்ணை கொன்றதால் ஏதாவது தீய விளைவுகளை நான் சந்திக்க வேண்டிவருமா? என்று உமர் நபியவர்களிடம் கேட்டார். அதற்கு நபி அவர்கள் “அவளைப் பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள் ” (Two goats won’t butt their heads about her) என்றார். பிறகு உமர் தன் மக்களிடம் சென்றுவிட்டார்.

மர்வான் மகளின் இந்த கொலை நிகழ்ச்சிக்கு பிறகு “கத்மா” இன மக்களின் இடையில் மிகப்பெரிய கிளர்ச்சி உண்டானது. இந்த பெண்ணிற்கு 5 மகன்கள் இருந்தார்கள். நபி அவர்களிடமிருந்து உமர் சென்று “நான் மர்வான் மகளை கொன்றுவிட்டேன், ஓ கத்மா இன மக்களே, உங்களால் முடிந்தால் என் முன் நில்லுங்கள், என்னை கத்திருக்க வைக்காதீர்கள்” என்று சொன்னார். இது தான் “கத்மா” இன மக்களிடையே இஸ்லாம் மிகவும் வலுவானதாக காணப்பட்ட முதல் நாள். இதற்கு முன்பாக முஸ்லீமானவர்கள் அது வரை தங்கள் நம்பிக்கையை மறைத்துவைத்திருந்தார்கள். இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்களில் முதல்மையானவர்கள் “உமர் பி. தபித்” என்பவர் ஆவார் மற்றும் இவர் “The Reader” என்று அழைக்கப்பட்டார். அப்துல்லா பி. அஸ் மற்றும் குஜைமா பி தபித்” என்பவர்களும் முஸ்லீமானவர்களில் முதன்மையானவர்கள் ஆவார்கள். மர்வான் மகளின் கொலை நடந்த அடுத்த நாளிலிருந்து, “கத்மா” இன மக்கள் இஸ்லாமின் சக்தியை கண்டதால், இஸ்லாமியர்களாக மாறினார்கள். (இபின் இஷாக் பக்கங்கள் 675 – 676.)

“அபு அஃபக்” என்பவரின் கொலைக்கு பிறகு, இன்னொரு பெண் மிகவும் தைரியமாக முகமதுவிற்கு எதிராக வெளிப்படையாக‌ பேசினாள். அப்பெண்ணின் பெயர் “மர்வானின் மகள் அஸ்மா” என்பதாகும். மறுபடியும் முகமது எப்படி தன்னை எதிர்த்தவர்களை சமாளித்தார் என்று நாம் பார்க்கலாம். முகமது ” எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?” என்று கேட்டார். “உமர் பி. அதிய அல்-கத்மி” என்பவர் அப்பெண்ணை அன்று இரவு கொன்று முகமதுவின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

இந்த நிகழ்ச்சிகளில் பல முக்கியமான விவரங்கள் அடங்கியிருக்கின்றன. இதில் முதன்மையானது முகமதுவின் குணத்தைப்(Character) பற்றியது. தன்னை எதிர்ப்பவர்களை தன் வழியிலிருந்து நீக்கிவிட, “கொலை” என்னும் ஆயுதத்தை பயன்படுத்தும் நபர்களைப் போல குணம் படைத்தவர் தான் முகமது. தன்னை எதிர்ப்பவர்கள் “அபு அஃபக்” போன்ற ஒரு வயதான முதியவராக இருந்தாலும் சரி, அல்லது “மர்வானின் மகள் அஸ்மாவாகிய” பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் இவரை எதிர்த்தால், முகமது அவர்களோடு இப்படித்தான் நடந்துக்கொள்வார். இப்படி முகமது செய்த பல எடுத்துக்காட்டுகளை சொல்லிக்கொண்டுப் போகலாம்[1], மற்றும் முகமது சில நேரங்களில் “கொடுமைப்படுத்துதல் – Torture” என்ற ஆயுதத்தையும் பயன்படுத்தியுள்ளார்[2]. இவைகளை கருத்தில் கொண்டு பார்ப்போமானால், மற்ற அரசர்கள் போல, தன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள “கொலையையும், கொடுமைப்படுத்தி பயப்படுத்துவதையும்” முகமது பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாக புரியும். முகமது நாடுகளை வெற்றிக்கொண்டார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை, மற்றும் அவர் சொல்கிறார்:

நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படி நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இஸ்லாமை தழுவுங்கள் அப்போது நீங்கள் பாதுகாப்பாக‌ இருப்பீர்கள். (Sahih Muslim, book 19, number 4380) [3]

(I extend to you the invitation to accept Islam. Embrace Islam and you will be safe. (Sahih Muslim, book 19, number 4380) [3] )

முகமது இப்படியாக தான் ஆட்சியை அமைத்தும், மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட எடுத்துக்காட்டை கொடுத்து சென்று இருக்கும்போது, “முகமது ஒரு அமைதியின் சொரூபம் ” என்று எப்படி முஸ்லீம்கள் சொல்கிறார்கள்?

இரண்டாவதாக, இந்த நிகழ்ச்சிகள் இஸ்லாம் அரேபிய இன மக்களின் இடையில் எப்படி பரவியது என்பதை படம் பிடித்து காட்டுகிறது. இந்த நிகழ்ச்சிகள் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, இந்த இரண்டு கொலைகளுக்குப் பிறகு, “கத்மா இன மக்களின் இடையில் இஸ்லாம் மிகவும் சக்தி மிகுந்ததாக மாறியது”. உணமையில், “மர்வான் மகளின் கொலை நடந்த அடுத்த நாளிலிருந்து, “கத்மா” இன மக்கள் இஸ்லாமின் சக்தியை கண்டதால், இஸ்லாமியர்களாக மாறினார்கள் “. “இஸ்லாமின் சக்தியாக (Power of Islam)” அவர்கள் கண்டது என்ன? அது தான் தன்னை எதிர்ப்பவர்களை “கொலை செய்யும் சக்தி”. இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில், இஸ்லாம் மற்றவர்களை பயப்படவைத்தும், கொடுமைப்படுத்தியும் பரவியது என்பது மிகவும் தெளிவாக புரிகிறது, இதற்கு முகமது தன் அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளார்.

“திய வான் கோ” இஸ்லாமுக்கு எதிராக வெளிப்படையாக பேசினார், அபு அஃபக் மற்றும் மர்வானின் மகள் அஸ்மா எப்படி கொலை செய்யப்பட்டார்களோ அதே போல இவரும் கொலை செய்யப்பட்டார். பெரும்பான்மையான முஸ்லீம்கள் “திய வான் கோவின்” கொலையை அங்கீகரிக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், இஸ்லாமை தோற்றுவித்தவரை நாம் காணும் போது, இப்படித்தான் அவர் தன்னை எதிர்த்தவர்களை தீர்த்துக்கட்டியிருக்கிறார் என்பதை கவனிக்கமுடியும். நாம் பின்பற்ற வேண்டிய “மாதிரி” இது அல்ல. யார் யாரெல்லாம் அவரை எதிர்க்கிறார்களோ அவர்களை எல்லாம் கொலை செய்வது, என்பது ஒரு பலவீனமான மனிதனின் அடையாளமாகும். எதிர்த்தவர்களை கொலை செய்யாமல், அவர்களை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றிய “அமைதியின் ஞானத்தை” பற்றி அறிந்துக்கொள்ள விரும்புவீர்களானால், நீங்கள் இயேசுவின் வாழ்க்கையை படிக்கும் படி நான் கேட்டுக்கொள்கிறேன் . If you really want to know about the wisdom of peace that can deal with opposition without killing them, then may I suggest you read the life of Jesus.)

பின் குறிப்புகள்:

[1] Other examples of Muhammad having his opponents assassinated or approving of their murder:

Sunan Abu-Dawud, book 38, number 4348
Sunan Abu-Dawud, book 38, number 4349
Sahih al-Bukhari, volume 5, book 59, number 369
Sahih al-Bukhari, volume 5, book 59, numbers 370-372

[2] Read about Muhahammad’s use of torture.
[3] For otther examples see Sahih al-Bukhari, Volume 4, Book 53, Number 392

Christian-Muslim Discussion Papers © 2005

மூலம்: MUHAMMAD’S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM, The Murder of Theo Van Gogh, By Samuel Green


ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களின் கட்டுரைகள் தமிழில்:

1. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD’S USE OF TORTURE)

2. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?(COMPARING THE BIBLE AND THE QUR’AN(How to do it Accurately)
ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களோடு தொடர்பு கொள்ள: மெயில் விலாசம்
ஆசிரியருடைய இதர கட்டுரைகள் ஆங்கிலத்தில் படிக்க : இங்கே சொடுக்கவும்.

தமிழாக்க குறிப்பு: இக்கட்டுரையில் அதிக அளவில் கவிதை வரிகள் வருவதினால், எந்த கருத்து விவாதத்திற்கும், பொருளுக்கும் ஆங்கில(மூல) கட்டுரையை அடிப்படையாக கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கவிதைவரிகள் தமிழாக்கத்தில் பொருள் மாறுபட வாய்ப்புக்கள் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.