தந்தை பெரியாரின் தவப்புதல்வர்களே!!!!

தந்தை பெரியாரின் தவப்புதல்வர்களே!!!!

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

அன்புள்ள

இதுதான் உண்மை இணையத்தாருக்கு

உங்களின் இணைய கடிதம் கண்டவுடன் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

                  http://idhuthanunmai.blogspot.com/2008/01/to-z.html

மூடப்பழக்கவழக்கங்களை

துடைத்தெரிய வேண்டிய நீங்கள் அதைவிட்டு உண்மையான சமத்துவ சீர்திருத்தத்தை சொன்ன இயேசு கிறிஸ்துவை சாடி இருப்பது உங்களின் பக்குவமின்மையை அருமையாக எடுத்துக்காட்டியது.

1,

உலகில் முதன் முதலில் உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் இயேசுகிறிஸ்து மட்டுமே.கடவுளுக்கு மனிதர்கள் அடிமைகள்,சடங்காச்சாரங்களே கடவுளை அடையும் வழிமுறைகள் என்று பரவி இருந்த உலகில் மனிதர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்,மற்ற மனிதனை நேசிப்பதே கடவுளுக்கு செய்யும் தொண்டு என்று போதித்தவர் இயேசு.

2,

கடவுள் கோவிலில் குடியிருப்பார் அல்லது ஏதோ ஒரு சிலையில் கடவுள் இருப்பார் என்ரு நம்பிக்கை இருந்த காலத்தில் அவர் எங்கும் நிறைந்தவர்,எல்லா மனிதர்களும் கடவுள் குடியிருக்கும் கோவிலாக மாற முடியும்.ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் சமம் என்பதை உலகுக்கு அறிவித்தார் இயேசு.

3,

விபச்சாரம் செய்த ஆணை தப்ப விட்டு பெண்ணை மட்டும் பிடித்து வந்து அவளை கல் எறிந்து கொல்ல ஆசைப்பட்ட சமுதாயதாயத்தில் பாவமே செய்யதவன் இருந்தால் முதல் கல் எறியட்டும் என்று சொல்லி கடவுள் பெயரில் மனிதனை தண்டிக்க எவனுக்கும் அதிகாரம் இல்லை என்பதை இயேசு உலகுக்கு உணர்த்தினார்.

4,

குறிபிட்ட சந்ததி அல்லது ஜாதியில் பிறந்தவன் மட்டுமே கடவுளின் பணி செய்ய முடியும் என்ற நிலையில் இருந்த காலத்தில் சமுதாயத்தில் எந்த நிலையில் இருப்பவனும் இறை பணியாற்ற முடியும் என்று உலகுக்கு காண்பித்தவர் இயேசு கிறிஸ்து.

5,

உலகின் முதல் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியாவ்ர்கள் கிறிஸ்துவின் சீடர்களே என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.ஆனால் அது வரலாற்று உண்மை.

6,

ஆண்கள் தவறு செய்ய பெண்கள் தான் காரணம்.எனவே அவர்கள் தங்கள் கண்களையும்(முகத்தை என்று விவாதம் செய்பவர்கள் உண்டு),கைகளையும்,கால் பாதங்களையும் தவிர அனைத்தையும் மூடிய நிலையில் வெளியே வரவேண்டும் என்று பெண்ணடிமைத்தனத்திற்கு கட்டளையிட்டவர்கள் மத்தியில் பெண்களுக்கு சம உரிமை வழங்கியது கிறிஸ்துவே.

7,

கடவுள் பெயரில் மனிதனை கொல்லுவது,ஜாதியின் பெயரில் மனிதனை தீண்டத்தகாதவன் என்று ஒதுக்குவது இது போல் செய்யும் மதங்கள் நடுவில் மனிதனை நேசிப்பது எப்படி என்று உலகுக்கு காண்பிப்பது கிறிஸ்துவின் வழியே.

8,

ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்யலாம் ஏன் என்றால் ஆணுக்கு தன்னை அடக்கி கொள்ள முடியாது.வேண்டும் என்றால் வேறு நாட்டில் இருந்து பிடித்து வந்த அடிமைகளை அதாவது மற்ற ஆண்களின் மனைவிகளையும் அனுபவித்துக்கொள்ளட்டும் என்று விபச்சாரத்துக்கு வர்ணம் பூசி ஆண்டவன் பெயரில் அறிவித்தவர்களை எல்லாம் உலகின் அழகிய முன் மாதிரிஎன்று வர்ணிக்கப்படுகிற காலத்தில் திருமணம் என்பது இறைவனால் இணைக்கப்படுவது,அதில் எந்த பிரிவினையும் வரக்கூடாது.ஆணோ,பெண்னோ அந்த உறவில் தவறக்கூடாது என்ற அழகிய .முன்மாதிரியை தந்தவர் இயேசு.

தன்னைப்போல்

பிறரை நேசி,ஏழைக்கு இரங்குகிவன் கர்த்தருக்கே கடன் கொடுக்கிறான்,அனைத்து மக்களையும் நேசிக்கவேண்டும்,.ஒவ்வொரு மனிதனும் விலை மதிப்பற்றவன்.அவனை திட்டுவதே அவனை உண்டாக்கிய கடவுளை அவமதிப்பதாகும் என்றும் ,கடவுளின் பெயரில் மற்றவர்களை கொல்லச்சொல்லும் மதங்கள் நடுவில் மற்றவர்களுக்காக உயிர்தியாகம் செய் என்று கற்றுத்தருவது கிறிஸ்துவின் தெய்வீக வழியாகும்.இந்த அற்புதமான கொள்கைகளை தவிர மக்களுக்கு நன்மை உண்டாக்கும் வேறு கொள்கைகளை தந்தை பெரியார் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இப்படி

இருக்க தேவையில்லாமல் இயேசுவை பற்றி தவறாக எழுதி பெரியாரின் உண்மை வழியை மக்களிடன் இருந்து மறைத்துவிடாதீர்கள்.

பிரிவுகள்

என்பது எல்லா இடங்களிலும் உள்ளது.இந்த உலகத்தில் பிரிவு இல்லாத ஒன்றை நீங்கள் காட்ட முடியுமா? எந்த மதங்களில் பிரிவு இல்லை,எந்த கட்சியில் பிரிவுகள் இல்லை என்ரு சொல்லுங்கள் .ஏன் உங்கள் பெரியாரியத்தில் பிரிவு இல்லையா?அதை பற்றி விளக்கமாக எழுதவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்.

கடைசியாக

ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.பெரியாரை மதிக்கிறோம்,அவர் சொன்ன கருத்துகளில் உள்ள உண்மைகளை மதிக்கிறோம்.கிறிஸ்தவத்தில் தவறுகள் உண்டு.அதை சாடுங்கள் தவறில்லை.ஆனால் இயேசுகிறிஸ்துவையோ,அல்லது அவரது உபதேசத்தை பற்றியோ பெரியாரியம் என்ற பெயரில் நீங்கள் எழுதும் வாய்சவாடல்களை பொருத்துக்கொள்ள முடியாது.தேவையில்லாமல் எழுதுவதை நீங்கள் தொடர்ந்தால் பெரியாரியத்தை பற்றியும் உங்கள் தலைவர் கீ.வீரமணி பற்றியும் எழுத வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

இஸ்லாம் இனிய மார்கம்

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு சிறுபான்மையாக முஸ்லீம்கள் வாழும் நாடுகளில், குரானிலிருந்து முத்துக்களை கண்டுபிடித்து இஸ்லாம் என்பது மடைதிறந்த வெள்ளம் போல கருணை பொங்கும் மதம் என்று காட்ட பல முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன. “மெக்கா வசனங்கள்” பகுதியில் இருக்கும் ஒரு சில மென்மையான வரிகளை எடுத்துக்காட்டப்படுகிறது. குரான் முழுக்க இருக்கும் காட்டுமிராண்டித்தனமான வசனங்களையும் மெதீனா வசனங்கள் என்ற பிற்கால வசனங்களில் இருக்கும் சகிப்புத்தன்மை இல்லாத மன்னிக்க முடியாத குரூரமான வசனங்களை மொழுக்கடித்தும் பேசப்படுகிறது. அப்படிப்பட்ட வசனங்கள் யாராலும் எடுத்துக்காட்டப்பட்டால், அது பார்க்கவேண்டிய சூழ்நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ‘those verses are out of context’ என்றும், அந்த வரிகள் இவர்களை சுற்றி இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு பொருந்தாது என்றும் பேசப்படுகிறது. மேற்கிலும் சிறுபான்மையாக வாழும் இடங்களிலும் இவ்வாறு முஸ்லீம்கள் பேசுவது திருடன் போலீஸ் விளையாட்டுதான். முஸ்லீமல்லாதவர்கள் உண்மையான இஸ்லாமைப் பற்றி தெரிந்துகொள்வது மிக முக்கியம்.
முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழும்போது, செத்துஇப்போன மெக்கா இஸ்லாமை அப்பாவி முஸ்லீமல்லாதவர்களிடமும், அரைகுறை முஸ்லீம்களிடமும் பேசி குரானின் பெருமைகளை பேசுவார்கள். இந்த வசனங்கள் நீக்கப்பட்ட வசனங்கள் என்ற உண்மையைச் சொல்ல மாட்டார்கள். மெக்கா வசனங்களை நஸ்க் (நீக்கம்) செய்து உருவாக்கிய மெதீனா இஸ்லாமின் முகத்தை கவனத்துடன் மறைப்பார்கள். இஸ்லாமிஸ்டுகளின் போர்த்தந்திரம் மிகவும் தெளிவானது.
* சிறுபான்மையாக வாழும்போதும், அல்லது வலிமை இல்லாமல் இருக்கும்போதும் மெக்கா இஸ்லாமை பின்பற்றுவது
* இஸ்லாமிய சொர்க்கங்களை நிர்மாணம் செய்தபின்னாலோ, அல்லது முஸ்லீம்கள் பெரும்பான்மை ஆனபின்னாலோம், மெதீனா இஸ்லாம் அல்லது உண்மையான இஸ்லாமை பின்பற்றுவது.
இஸ்லாமின் இந்த இரண்டு முகங்களை எவ்வளவு சீக்கிரம் மனித குலம் கண்டுகொள்கிறதோ அவ்வளவு சீக்கிரம் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு ஒரு முடிவை கொண்டுவரமுடியும்.
உயிருள்ள உண்மையான மெதீனா இஸ்லாமை பற்றி நமக்கு என்ன தெரியும்? இதோ பதில்.
உண்மையான இஸ்லாமைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், குரானை காலவரிசைப்படி படிக்க வேண்டும். அது பிரசுரம் ஆகியிருக்கும் வரிசைப்படி படிக்காமல், எந்த வரிகள் எப்போது வந்தன என்ற காலவரிசைப்படி படிக்கும்போது நமக்கு தூக்கிவாரிப்போடும். இவ்வாறு காலவரிசைப்படி படிக்கும்போது எந்த வரிகள் காலத்தால் முந்தையவை, எந்த வரிகள் காலத்தால் பிந்தையவை, காலத்தால் முந்தைய எந்த குரான் வரிகளை, காலத்தால் பிந்திய குரான் வரிகள் நீக்கம் (நஸ்க்) செய்கின்றன என்று தெரிந்துகொள்ளலாம். எந்த வரி எப்போது சொல்லப்பட்டது என்று தெரிந்துகொள்ளாமல் குரானை புரிந்துகொள்ள முயற்சிப்பது வீண். ஏனெனில், குரானின் பல வரிகள் மற்ற வரிகளால் நீக்கம் செய்யப்பட்டுவிட்டன.
குரானே இந்த முறையை கீழ்க்கண்ட வரிகளில் பேசுகிறது.
God does not abrogate any verse but substitutes something similar or better…2:106“நமது வசனங்களிலே சிலவற்றை நீக்குகிறோம், சிலவற்றை மறக்கும்படி செய்கிறோம். அதன் இடத்திலே, அதே போன்றதாகவோ அதனைவிட சிறப்பானதாகவோ கொண்டுவருகிறோம்” (2:106)
God removes (abrogates?) what He wills…13:3913:39 (எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் – அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது.
God substitutes one revelation with another; God has the mother of the Book…16:10116:101 (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) ‘நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.
மேற்கண்ட வரிகள் பலரிடம் பல குழப்பங்களை உருவாக்கியிருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அல்லா தன் மனத்தை அடிக்கடி மாற்றிக்கொள்வார். அந்த மாற்றத்தின் விளைவு பயங்கரமானது. இப்படிப்பட்ட மாற்றங்களின் விளைவு பல சமயங்களில் வாழ்வுக்கும் சாவுக்குமான வித்தியாசத்தை கொண்டுவருகின்றது. ஆகவே, எந்த வரிகள் யாருக்கு பொருந்தும் என்றும் எந்த வரிகள் பொருந்தாது என்பதையும் அறிந்துகொள்வது முக்கியமாக அப்பாவி முஸ்லீமல்லாதவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வரிகளில் முஇக்கியமானது முஸ்லீமல்லாதவர்களுடன் ஜிகாத் போர் புரிவது பற்றிய வரிகள். எப்போது ஜிகாத் போர்புரிவது தடுக்கப்பட்டது என்பதும் எப்போது ஜிகாத் போர் புரிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
மெக்காவில் சொல்லப்பட்ட வரிகள் வன்முறையற்ற வரிகள். 87 மெக்கா வரிகளும் 27 மெதீனா வரிகளும் இருக்கின்றன. ஆக மொத்தம் 114 சுராக்கள் குரானில் இருக்கின்றன.
மெதீனா வரிகள் போர் புரிவதை குறித்த வசனங்கள். ஏனெனில் மெதீனாவில்தான் அல்லாவிடமிருந்து முஸ்லீமல்லாதவர்களோடு போர் புரிய முகம்மதுவுக்கு ஆணை வந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே 87க்குப் பிறகு இருக்கும் வசனங்கள் 87க்கு முந்தைய வசனங்களை மாற்றி எழுதப்பட்டவை என்று புரிந்துகொள்ளலாம்.
இந்த சிறிய கட்டுரையில் எப்படி இந்த குழப்பத்தை நீக்குவது என்று விளக்க முயல்கிறேன்.
ஒவ்வொரு வரிக்கு பின்னாலும் இருக்கும் எண் அதன் காலவரிசை எண்()
இஸ்லாமை முகம்மது பரப்பியதை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம்.இவை
1. அமைதியான முறையில் பரப்புவது
2. தற்காப்புக்காக போரிடுவது
3. கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்
4. கட்டுப்பாடு இல்லாத ஆக்கிரமிப்பு
தொடரும், வாழ்க இஸ்லாம்,வளர்க அமைதி மார்கம் நன்றி